வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அடிமை இருக்கிறது
யோக்கியன் வரான் சொம்பை உள்ள வை
அமித் சேட்டு கடையில அதிமுகவை அடகு வைக்க நினைக்கும் புல்லுருவிகளை நீக்க வேண்டும்
திமுகவை இப்படி மறைமுகமாக அசிங்கப் படுத்தாதே இப்படி இழிவு படுத்துவது கண்டனத்துக்கு உரியது.
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல் உள்ளது அதிமுகவுக்கு அமித்ஷா அவர்கள் வழங்கும் அறிவுரை!
ஈயமும் பித்தளையும் இரும்பை விட விலை அதிகம்.....இரும்பு கை கோமாளி
சிறுபான்மையின் மக்கள் பிஜேபிக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது ஒரு மாயை.....சிறுபான்மயர் அதிகம் வசிக்கும் இடங்களில் பிஜேபி வென்று இருக்கிறது.....( உதாரணம்: UP மற்றும் மகாராஷ்டிரா)....இங்கேயும் அது விரைவில் நடக்கும்.....
Very true. This can happen only when on ground more inclusive growth is happening
வரும் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் சேர்த்து போட்டியிடாவிட்டால் இது தான் அதிமுகவின் கடைசித் தேர்தலாக இருக்கும். எடப்பாடியார் எதிர் காலத்தைப் பற்றி மிகவும் சிந்தித்து செயல் பட வேண்டிய தருணம் இது.
உண்மை தான்..... இவர்கள் சிறுபான்மை ஓட்டு என்று கூறி.... குண்டு வெடிப்பு நடந்தாலும் அதை கண்டிக்காமல் இருப்பது..... எப்போதும் கிடைக்கும் இந்து ஓட்டுக்களும் கிடைக்காமல் போகும்.... அதனை கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம்.... அந்த ஓட்டுக்கள் எல்லாம் பிஜெபி கட்சிக்கு மாறி வருகின்றன நோட்டா கட்சி என்று கூறி கொண்டு இருந்த பிஜெபி கட்சி பாராளுமன்ற தேர்தலில் இத்தனை சதவீதம் ஓட்டுக்கள் வாங்க முடியுமா ???..... கூட்டணி சேராமல் இந்துக்கள் ஓட்டுக்களை பிரிக்கும் வேலையை திமுக செய்யும்,... அதை மீறி இந்துக்கள் ஓட்டுக்களை ஒன்றிணைக்கும் வேலையை பழனிசாமி மற்றும் அண்ணாமலை செய்ய வேண்டும்.
இந்தியாவில் சிறுபான்மையினர் என்றால் அது சங்கிகள் மட்டுமே... நாட்டில் அமைதி ஏற்படாமல் இருக்கச் செய்து எந்நாளும் மத மோதல்களை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கும் மொத்த மக்கள் தொகையின் சிறு பகுதியினர் அவர்கள்... எந்த மதத்தவராயினும் மேன்மை மனம் படைத்தவர்கள் அனைவரும் பெரும்பான்மை சமூகத்தில் தான் வருவர்... அவர்களில் சிறுபான்மையினர் இல்லை...
கோட்டா வில் வயிறு வளர்க்கும் ooviya vijay, அடுத்தவர் வரிபணத்தில் வயிறு வளர்க்கும் உனக்கே இவ்ளோ ஆணவம். அது வரும் காலத்தில் ஒடுக்கப்படும்.
மறுபடியும் ஒரு கொத்தடிமையின் கேனதனமான கருத்து
மதம் மாறிட்டாலே மூளையில் இந்து எதிர்ப்பு தானாக புகுந்து விடுமோ இனிமேலும் நீ இந்துக்களை அவமானப்படுத்தும் வகையில் அடிக்கடி சங்கி என்று கூறினால் உன்னோட ... வண்டவாளங்களை வெளியிட நேரிடும் ஒழுங்கு மரியாதையோடு கருத்தை பதிவிடு.
மதம் மாறிட்டாலே இந்து எதிர்ப்பு மட்டுமல்ல...இந்திய எதிர்ப்பும் மனதில் வந்து விடுகிறது போல...இந்த போக்கை கட்டுப்படுத்த எளிய வழி...இந்து சமய அறநிலைய துறை போல சிறுபான்மை சமய அறநிலைய துறை உருவாக்கி, இவர்களது கோவில் வருமானங்கள் அரசே நிர்வகிக்க வேண்டும்...அப்போது இவர்களது கொட்டம் அடங்கி விடும்...காசு கொட்டுவதால் தான் அவர்கள் ஓவியா போல பிரிவினைவாதிகளாக மாறுகிறார்கள்...
திமுக கூட்டாளி 1 சிறையிலிருக்கும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு சட்டவிரோதமாக அன்னிய நாடுகளில் நிதி திரட்டியதற்காக சிறைத்தண்டனை பெற்ற ஜவாஹிருல்லா 2 பயங்கரவாதிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உதவிய லீக். இப்போ யார் மதமோதல்களை உருவாக்குகிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
அப்பத்துக்கு மதம் மாறிய நீ எப்பவுமே இது போல் வெறுப்பு கருத்தை மட்டுமே பதிவிடுகிறாய் உமக்கு பாவமன்னிப்பே கிடையாது.
தவறான தகவல் .... எம்.ஜியார் ...ஜெ ...காலத்தில் கலைஞர் ...தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார் .... சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு விழவே இல்லை .... சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் ஒரு இந்துவையும் .... பொது தொகுதிகளில் ...ஒரு தலித் சமுதாய வேட்பாளரையும் .... பெரும்பான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் ஒரு சிறுபான்மையினரையும் .... நிறுத்தி வெற்றிபெற செய்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் ... நியாயமாக நடந்தால் ...பெரும்பான்மை என்ன ...சிறுபான்மை என்ன ...
நியாயமாக நடந்ததால் தான் சிறுபான்மையினர் திமுகவிற்கு வாக்களித்தனரா? வெடிகுண்டு வெடித்தாலும் குக்கர் வெடித்தது என்றும், 52 பேர் குண்டு வைத்து கொன்று சிறை தண்டனை பெற்ற ஒருவர் இறந்ததற்கு தியாகியை போல் அடக்கம் செய்ய ஆயிரம் போலிஸ் காவலுக்கு அனுப்பியதாலும், காலம்காலமாக இந்துக்கள் வழிபட்டு வரும் திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் போதும் அங்கு அசைவ உணவை எடுத்து செல்லும் போதும் அமைதியாக ஒருதலைப்பட்சமாக இருந்ததாலும்....வங்க தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாலும், அமைதி தமிழகத்தில் தீவிரவாதிகள் புகலிடமாக மாற்றியதாலும், தவறு செய்யும் குற்றவாளிகள் இந்துவாக இருந்தால் அவர்களது பேரை போடுவதும் அதுவே இஸ்லாமியராக இருந்தால் மர்ம மனிதர்கள் என்று போட்டு அவர்களுக்கு பாதுகாப்பாகவும், கோவில் வருமானத்தில் இஸ்லாமியர்களுக்கு அரிசியும், ஹஜ் பயணத்திற்கு பணம் கொடுப்பதாகவும் தான் ஓட்டு போடுகிறார்கள்....!!!
இந்துக்கள் மட்டும் ஜாதிகளை கடந்து ஒன்றிணைந்தால் போதும் இந்த திருட்டு திராவிட ஒத்த டோலக்குடன் திருட்டு இரயில் ஏறி வந்த கோவால் புற கொள்ளை எச்சகலைகளை அடித்து விரட்டி விடலாம்...