வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதற்கு முன்பு ஆண்ட கட்சிகள் தற்போது ஆளுங்கட்சி இவர்களிடம் பல லட்சம் கோடி ஊழல் லஞ்சமாக சம்பாதித்த சொத்துகள் இருக்கிறது இதை வைத்து தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போட முடியும் இப்பொழுது இவர்களும் அடுத்த தேர்தலுக்காக பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துதான் கொண்டிருக்கிறார்கள் இலவசம் தேர்தல் அன்று வாக்குக்காக பணம் பிரியாணி சரக்கு இவைகளை வாங்கி கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட்டு பிறகு எகத்தாளமாக நடந்து கொள்வது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது
ஏதோ ஏதோக்கும் மக்கள் வரி பணத்தையும் கடன்வாங்கியும் வீண் செலவுகள் செய்யும் போது, மக்களுக்காக உழைத்தவங்களுக்கு பழைய பென்ஷன் தந்தால் என்ன?
அரசு இயந்திரம் என்பது அரசு ஊழியர்கள் நன்றாக இருந்தால்தான் அரசு நன்றாக இயங்க முடியும். உடலில் மூளை சிறியதாக இருந்தாலும், அதன் வேலை மிக பெரியது, இதை உணர்ந்து வாயை மூடிக்குனு போங்க. அரசாங்கத்தில் இருக்கிற எம. எல். ஏ, எம். பி களெல்லாம் பென்ஷன் வாங்கலையா? வாக்குறுதியும் கொடுத்தீங்களே, பதவிக்கு வந்ததும், இப்படியா நாலு வருடமா இழுத்தடிப்பது?
அரசு ஊழியர்களுக்கு பேராசை. சுடலைக்கு தர்மசங்கடம். அரசு ஊழியர்களை கழக ஊழியர்களாக ஆக்கினா இப்படி தான்.
தனியார் நிறுவனத்தில் பணி புரியம் ஊழியர்கள் உரிமையாளருக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊழியரை நிரந்தர பணி நீக்கம் செய்து வேறொரு நபரை நியமனம் செய்வர். அதே போன்று அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊழியரை நிரந்தர பணி நீக்கம் செய்து வேறொரு நபரை நியமனம் செய்ய வேண்டும். விதி முறை ஏதும் இல்லை எனில் , இதற்கான சட்டம் இயற்ற வேண்டும். ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. தற்போதய மகளிருக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் நடை முறையில் உள்ளது. மேலும் இத்திட்டம் மகளிரடையே மிகுந்த செல்வாக்குபெற்றுள்ளதால் ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை.
கே பி ஜனார்த்தனன் அவர்களே நீங்களோ, உங்கள் குழந்தைகளோ அரசு பணிக்கு வந்தால் அவர்களுக்கும் இதே நிலை தான் அமைச்சர்கள் எத்தனை முறை பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு தனி ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ?அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நிறுத்த சொல்லுங்களேன் பார்ப்போம்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்களை அள்ளி வீசுவது தீயமுக வின் வழக்கம். ஆனால் ஒரு குடும்பத்துக்கு மட்டும் செல்வத்துக்கு குறைவே இல்லை. அது எப்படி?
எந்த வருமானத்தில் இருந்து கொடுக்க முடியும்? எல்லா கட்சிகளும் அரசு ஊழியர்களுக்கு நிறைய செய்து விட்டார்கள். உணர்ந்தால் நல்லது .
உனக்கும் உன் எதிர்கால சந்ததியினருக்கும் வேலை கிடைக்காத வழியில் இன்று அரசனுடைய திட்டங்கள் தீட்டப்பட்டு அழிக்கப்படுகிறது அனைத்து பணிகளுக்கும் அவுட்டோர் உரையில் ஆள் எடுப்பதும் மற்றும் இலவசங்களை அள்ளி வீசுவதுமாக வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் தனிமனிதனுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை எதிர்காலத்தில் காலத்தில் அரசு பணி என்பதே இருக்காது. ஆகையால் அரசாங்கத்தையும் அவுட்சோர்ஸ் முறையில் நாம் நடத்திக் கொள்ளலாம் அதாவது அனில் அம்பானி முகேஷ் அம்பானி மிட்டல் இவர்களிடம் நாம் ஒப்படைத்துவிட்டு அடிமைகளாக இருக்கலாம் கொள்ளை கும்பலிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.....