வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உங்கள் சருக்கு மர பாலைவனத்தில் புள் முளைத்தாலும் முளைக்கும் தமிழ் நாட்டில் தாமரை மலராது
வரும் தேர்தலில் இருக்கும் 4 இடமும் கிடைக்காது.
ஒரு சிறிய யோசனை நமக்கு மேலை நாடுகளின் விழாக்கள் வேண்டாம், மேலை நாடுகளின் பழக்கவழக்கங்கள் வேண்டாம், மேலை நாடுகளின் கலாச்சார வேண்டாம், அப்படி இருக்கும்போது நமக்கு எதற்கு மேலை நாடுகளின் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு ,ஜெர்மனி உட்பட அதற்கு பதிலாக பாரத பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் அடிக்கடி கூறுவது போல உலகத்தில் பழமையான மொழி 2500 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி தமிழ் மொழி அந்த தமிழ் மொழியை வட இந்தியா முழுவதும் ஹிந்தி மற்றும் அவர்களின் தாய்மொழி அடுத்த மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை ஏற்க சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செம்மொழிக்குரிய அந்தஸ்தை தமிழ் பெற்று விடுமே இதை செய்ய முன் வருவார்களா
அண்ணாமலை பேச்சை கேட்டு இதுவரை கேவலப்பட்டதுதான் மிச்சம். மேலும் ஒரு ஐடியாவா? திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமே அண்ணாமலைதான்.
மாணவர்களுக்கு நேரடியாக பணம் வழங்க மத்திய அரசு முன்வந்தால் அதை வரவேற்கிறேன். நன்றி.
யோவ் அமித் இவளோ நாள் நீ சொல்லி கொடுத்து பாஜக தமிழ் நாட்டில் தாமரை மலர்ந்து பூத்து குலுங்கும் காட்சி தான் பார்த்தோமே.
இந்தி படிச்சா மாசம் 1000 ரூவா வங்கி கணக்கில் வெப்போம்னு சொல்லிப் பாருங்க. முதியோர்கள் கூட சேருவாங்க.
இந்தி வாணாம். हिंदी नहीं चाहिए No Hindhi . மும்மொழித் திட்டம் அமலுக்கு கொண்டாந்துட்டேன். காசக் குடு.
அருமையான பதிவு
தமிழக அரசின் கல்வி பட்ஜெட் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி.... இவனுக டபாய்க்கறது வெறும் ரெண்டாயிரம் கோடி... அதாவது வெறும் ஐந்து சதவீத தொகை... குடுக்கலைன்னா தேர்தல் நேரத்தில் அதையும் நாங்க செலவு செய்றோம்னு சொல்லி டீம்கா ஸ்கோர் பண்ணிடுவானுவ அப்பிடின்னு புரிஞ்சிக்கிட்டு பகோடா கம்பெனி பேந்த பேந்த முழிச்சிகினே இறங்கி வருது.... போற எடம்லாம் கும்மாங்குத்து குத்துனா தாமரை மல்லாராம போயிட போகுது... கொஞ்சம் மூளைக்காரணுவளையும் கூட வச்சிக்கோங்கய்யா....
பெரிய மூளைக்காரன்னு உமக்கு நெனப்பு பக்கோடாவை விட்டால் உமக்கு வேறு எதுவுமே தெரியாதா? நீரெல்லாம் கருத்து போடலைனு எவன் அழுதான்? போயா அங்கிட்டு...