வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஓரமாக இருக்க வேண்டியதுதான் வேறு வழி இல்லை
அடிக்கும் கமிஷனில் வேணும்னா பங்கு கேட்கலாம்...
அட மானங்கெட்ட பிக்காலி பயலே
ஆமாம் அப்புறம் இந்த கொத்தடிமைக்கும் டாஸ்மாக் ஊழலில் பங்கு இருக்குதுன்னு சின்ன பகவதி போட்டுக்குடுத்தார்னா என்ன செய்வது.
GOPALAPURAM KOTHADIMAI
பிச்சை எடுக்க ஆசை தான்...... ஆனால் பிச்சை போட மாட்டேன் என்று சொல்லி விடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.... அதனால் இப்போது வேண்டாம்..... அப்படி தானே தெருமா ???
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே என்று வெட்கமில்லாமல் கதறுவான் இவன்.
அன்னிய முகலாய, ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நம்மை விட மிகப்பெரும் பாதிப்புக்குள்ளானார்கள் வடஇந்திய மக்கள். விடுதலைப் போராட்ட காலத்தில் அங்குதான் உள்நாட்டுப் பொருட்கள்., பண்பாடு, மொழி, சுதேசி பற்றிய பிரச்சாரம் உச்சத்தில் இருந்தது .அதனால் இயல்பாகவே அவர்களுக்கு அன்னிய மொழிகள் மீது வெறுப்புள்ளது. நாம் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிப் படிப்பையே முடிக்காத சுற்றுலா வழிகாட்டிகள் ஏழு மொழிகளில்கூட உரையாடுகிறார்கள். நம் அறிவை வளர்த்துக் கொள்வதை நாமே வெறுப்பது சுய அழிவில்தான் விடும்.
கீழே உட்கார்றதை விட பிளாஸ்டிக் சேர் மேல் என்று முடிவெடுத்து விட்டார்
இந்த அண்ணனுக்கு உடையாத பிளாஸ்டிக் chair மட்டும் இந்த சட்டசபை தேர்தலில் தருவதாக தலைவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். அடுத்த தேர்தலில் மர நாற்காலி, அடுத்த தேர்தலில் இரும்பு நாற்காலி, சோபா என்று என்னை திராவிட தலைவர் வாங்கிக் கொண்டு முன்னேற்றுவதாக சொல்லி உள்ளார். அடுத்த நூற்றாண்டில் கொடிக்கம்பம் நடுவதற்கு அதற்கு அடுத்த நூற்றாண்டில் வீட்டில் சாப்பிடவும் அனுமதி கொடுத்துள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டுமென்றால் அடுத்த மாநிலம் போக வேன்டும், இந்த சிறுத்தைக்கு இதற்கு மேல் எதுவும் கிடைக்காது.