வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ஒரிசாவில் தமிழனை பற்றி தவறாக பேசியத்திற்காக, கூல் செய்ய வருகிறார்
மிகப்பெருமை தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் என்பதே இந்த பாரத பிரதமரின் தியானம் தெய்வீக ஆன்மீக வழிபாடு என்பதே இதனால் நாம் கண்டிப்பாக பெருமையடைய வேண்டும். தமிழகத்தில் தாமரை கண்டிப்பாக மலரும் ஜூன் 4ல் ரிசல்ட் தெரிந்தவுடன் அடுத்த பாரத பிரதமர் திரு.மோடிஜி தான் அதுபோல திராவிட ஊழல் திருடர்கள் கோபாலபுரம் திமுக தமிழ்நாட்டைவிட்டே அடித்து விரட்டப்படும். இனி தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஐபிஎஸ், EXRAW OFFICER ஆட்சி தமிழகத்தில் 6 மாதம் நடக்கவிருக்கிறது பின் கண்டிப்பாக திரு அண்ணாமலை IPS தான் அடுத்த முதலமைச்சர் தமிழகத்திற்கு ஜெய் ஸ்ரீ ராம்.
நம் பிரதமர் கன்னியாகுமரி வந்து தவம் செய்வது தமிழ் நாட்டுக்கு பெருமை . அவரின் கோரிக்கை ஆண்டவன் காதில் கேட்கும். எல்லாம் வல்ல இறைவன் கண்ணை திறந்து பார்க்கிறார். கெட்ட எண்ணம் கொண்டு தவறாக பேசினால் , இயற்கை பொங்கும். தவறானவர்கள் தண்டிக்கப்படுவர்.
அந்தப் பாறையில் ஆலயமெதுவுமே கிடையாது. வழிபாட்டுத் தலமுமில்லை. மதம் சம்பந்தப்பட்ட ஒன்றுமில்லை. அங்கு தியானம் செய்வது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் எனக் கூறுவது அபத்தம். பைத்தியக்காரத்தனம். விவேகானந்தர் எனும் நரேந்திரர் தியானம் செய்த இடத்தில் நரேந்திர தாமோதரதாஸ் தியானம் செய்யப் போகிறார். அவ்வளவுதான்.
புதுசு புதுசா கம்பி கட்டுன கதையெல்லாம் அவுத்து விடுறாங்க பாருங்க கொஞ்சம் உண்மை நிறைய பொய் அதுவே வந்தேறிகளின் கட்டுமானம்
திராவிடன்தான் தமிழகத்துக்கு வந்தேறி மன்னா...
ஏதாவது கதைய அவுத்து வேண்டியது தானே கொஞ்சம் உண்மை நிறைய பொய் அதுவே ஆரிய கூத்தடியின் கவனம் , அதுக்கு ஒத்து போகும் சூத்திர அடிமை இந்த நரேந்திர தமோதிரதாஸ்.
ஒரு மானவும் கிடையாது அங்கே ஒடிசாவில் தமிழர்களை பற்றி கேவலமாக பேசிவிட்டோம் எங்கே அப்புறம் பதவி இல்லாதபோது மீண்டும் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் இந்த நாடகம் பதவி இருக்கும்போதே பிரதமர் என்ற மரியாதையை இல்லாமல் கருப்பு பலூன் விட்ட கும்பல் அது அப்புறம் போனால் செருப்பு வீச கூட தயங்கமாட்டார்கள் என்ற பயம் வந்து விட்டது.
தமிழர்களை என்ன கூறிவிட்டார் என்று ஆதாரத்துடன் கூற முடியுமா? உங்களுக்குதான் ஹிந்தி தெரியாதே.
வெயில் தாங்காமல் ஒய்வு எடுக்க வரும் இவருக்கு இப்படி ஒரு பில்டப் காச பணமா அடித்து விட வேண்டியது தான்
முருகன், செய்தியில் உள்ளது உண்மை. விவேகானந்தர், பார்வதி தேவி அங்கு தவம் செய்தது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது பொய்யா ?
தியானம் என்பது வெற்றிக்கான சாதனங்களில் ஒன்று என நமது ஆகமங்கள் விவரிக்கின்றன. பிரதமர் தானே அதனை பின்பற்றி நமக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். பொலிக பொலிக பொலிக
ஏதோ அப்படியாவது நல்ல புத்தி வந்தால் மகிழ்ச்சி தான்!
ஆமாம், மோடியின் சிரத்தை, மனவலிமை, நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற சிந்தனையை பார்த்தாலாவது திருட்டு கட்சிகளுக்கு நல்ல புத்தி வரட்டும்.
அவர் எப்போதும் நாட்டை நேசிக்கும் நல்ல சிந்தனை கொண்டவர் தான்..... ஆனால் இங்கே இருக்கும் உங்களை போன்ற சிலர் தான்... நாட்டை கேவலமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.
ஆஹா, முகமூடி வேணுகோபால் க்கு நல்ல புத்தி வருதாம்.. மகிழ்ச்சி.. வரவேற்போம்.. ஜெய்ஹிந்த்..
வேணுகோபால் எங்கேயா இருக்கீங்க. மோடியை பிடிக்கவில்லை உமக்கு, அது உமது விருப்பம். சரியான விமர்சனம் செய்யுங்க. தியானம் செய்வது அவர் உரிமை. அதை கேலி செய்வது உங்களை அழுத்தும்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
14 hour(s) ago | 23
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
16 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
17 hour(s) ago | 7