வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தமிழ் ஆட்டின் படித்து உயர்வாக உள்ளவர்கள் காமராஜ் காலத்தில் படித்தவர்கள்.திராவிட காலத்தில் கேவலமாகி விட்டது மடையனுக்கும் புரியவில்லை
Mr.Venugopal, மகள் படித்தது state syllabusஆகவே இருக்கட்டும் ..... கேள்வி படித்தது அரசு பள்ளியா இல்லை தனியார் பள்ளியா ???
வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் என்று பேசும் உதயநிதி எந்த அரசு பள்ளியில் பயின்று இன்று தமிழக அமைச்சரவையில் அமைச்சர் ஆகி இருக்கிறான்? மேலும் அவன் குடும்பத்தில் எத்தனை பேர் தனியார் பள்ளியின் சொந்தக்காரர்கள் என்று அவனுக்கே தெரியுமோ தெரியாதோ...?
என் மகன் சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தார் , மகள் ஸ்டேட் போர்டு பாடத்திட்டத்தில் படித்தார். இரண்டுக்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் இருப்பது போல் எனக்கு தோன்றவில்லை!
Why this partiality venugopal.... One daughter in cbse and one daughter in govt??
தரமான பாடத்திட்டம் கழகத்துக்கு வேப்பங்காய். அறிவியல் பொருளாதாரம் இவற்றை விட திராவிட சிந்தனைகள் எதிர் மறை மரபுகள் பாடத்திட்டங்களில் சேர்க்க பெரும் முயற்சி. திசை திரும்பும் புள்ளிமான்கள்.
ஒரு அமைச்சர் பதவியில் உள்ள உதயநிதிக்கு யாரைப் பற்றி என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரீகம் கூட தெரியவில்லை.
வசதி படைத்தவர்கள் பல வகையான மொழிகள் கற்கலாம் வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் தமிழ் மட்டும் கற்கலாம் இதில் எந்த திட்டம் நல்லது.இது கூட ஒரு விதமான தீண்டாமை தான் இரட்டை குவளை முறை மாதிரி
100 சதவீதம் உண்மை திரு.மோகனசுந்தரம் சார்..... அரும் பெருந்தலைவர் திரு காமராஜர் ஐயாவையே....பொய்களாலும், புரட்டுகளாலும் தோற்கடித்த வம்சத்தின் வாரிசு ஆயிற்றே பிறகு எப்படி நாகரீகமாக பேசுவார்.... நான் வேற்று மாநிலத்தவன் என்னை கேட்டால்.....திமுக என்ற கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்....அப்படி அகற்றினால் தான் தமிழகம் சுபீட்சமடையும்....!!!
திரு கவர்னர்அவர்களே ஆங்கிலத்திலே பேசுகிறார் பயன்படுத்துகிறார் தாய்மொழியை அல்லது ஹிந்தியில் பேசுவது கூட கிடையாது் பின் என்ன தாய் மொழீ மற்றும்ஆங்கிலம் உள்ள பாடதிட்டமே பெஸ்ட்
இவன் ஒரு அடி ....... என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறான். அவர்களெல்லாம் 30, 40 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்கள். இந்தத் திருட்டு திராவிட அயோக்கிய ஆட்சியில் படித்தவர்கள் அல்ல. தாத்தாவினுடைய அங்கீகாரத்தை வைத்துக் கொண்ட ஆடாத ஆட்டம் ஆடும் இவன் எல்லாம் ஒரு காலத்தில் எங்கே போவான் என்று கடவுளுக்கு தான் தெரியும். சொத்தை. இடியட்
அறிவு ஜீவி