வாசகர்கள் கருத்துகள் ( 11 )
திருட்டு விடியா மாடல் ஓங்கோல் வந்தேறி , தமிழ் தமிழ் னு கூவுவார். தமிழை அழிப்பது இவர்களின் நோக்கம்.
படிக்கிறவன் படிச்சிட்டுதான் இருக்கான்.
கல்வியில் தரம் குறைந்த நிலை உள்ளது என்று செய்தி. படிக்கிறவன் படிச்சிட்டு இருக்கான். அறிவாளியின் கருத்து. அட..தூ
இடஒதுக்கீது தான் மிக முக்கிய காரணம். நன்கு படித்து நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்களால் மட்டுமே தரமான கல்வி கற்பிக்க முடியும். வேலையில் திறமையுடன் சாதிக்க முடியும். இட ஒதுக்கீட்டினால் சுதந்திரம் பறி போய் விடுகிறது. சட்டங்கள் குறுக்கே நிற்கும். குப்பையுடன் ஒரு குப்பையாக மட்டுமே இருக்க முடியும். தமிழ்நாடும், தமிழக அரசாங்கமும் சரியாக இயங்க முடியாது. அந்த காலத்தில் ஒரு பொன்மொழி சொல்வார்கள். அறிவுபலம் இல்லாத அரசாங்க ஊழியர்களால் நாட்டை சரியான முறையில் நிர்வகிக்க முடியாது என்று.....! தனியார் நிறுவனங்களைப் பாருங்கள் !!!! படிப்பறிவு, தெளிவு மற்றும் வேலை திறன் இல்லாதவர்களை சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அமெரிக்கா இன்று உயர்ந்து நிற்கிறது என்றால் அங்கு இடஒதுக்கீடு என்கிற மோசமான கொள்கையை அவர்கள் பின்பற்றுவதில்லை.
தகுதி இல்லாதவர்கள் ஆசிரியர்கள் ஆனாதினால் மட்டுமே இன்று இந்த நிலமை 37000 பேர் தாய் மொழி தமிழில் தோல்வி ஆன காரணமும் இது தான். ஆயிரம் காரணம் சொல்லி மடை மாற்றினாலும் தகுதிதான் முக்கியம் அது இல்லாத எதுவுமே சரிவராது. தகுதி இல்லாதவர்களை வேலை வழங்கி ஆதரிக்கும் சட்டம் நாட்டை சுடுகாடாக மாற்றும்.
அகில உலக துணை நடிகர் சங்க தலைவன் எல்லாம் முந்திரி ஆக இருக்கும் போது இது தான் நடக்கும்
ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுப்பதையே சரியாக படிக்கத்தெரியாத முதல்வர் இருக்கும் மாநிலத்தில், இது ஒன்றும் ஆச்சர்யமான விஷயமில்லை. மன்னன் எவ்வழி, மாணவர்கள் அவ்வழி. இது புதுமொழி.
நல்ல வேளை எம்பிபிஎஸ் படிப்புக்கு உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு கொண்டு வந்தது. மதிப்பிற்குரிய மாண்புமிகு உலகப் பொருளாதார மேதை திருமதி சோனியா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திரு.சிதம்பரம் அவர்களின் மனைவி திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் நீட்டுக்காக வாதாடி நீட் வாங்கி கொடுத்தார்கள். இல்லை என்றால் யோசித்து பாருங்கள் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பு பாடம் படிக்க திணறினால் நோயாளின் நிலைமை என்னவாகி இருக்கும்.
துண்டுச் சீட்டில் எழுதிப் படிக்கவைக்க முயற்சிக்கலாமே. முதல் பதவிக்கு முன்னேற முதல் தகுதி கிடைத்துவிடும்.
அரசின் மெத்தனபோக்கு ஆசிரியர் பற்றாக்குறை என்று சொன்னாலும் பல ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தொழிலைவிட ரியல் எஸ்டேட் வட்டி கொடுக்கல் வாங்கல் என்று நேரம் போதவில்லை இதில் மாணவர்களை கண்டித்தால் பெற்றோர்கள புகார் விசாரணை ஆர்ப்பாட்டம் அமளி துமளி
தமிழ் தேவை இல்லை போய்யா! அது காட்டு மிராண்டி பாஷை என்று சொன்னவர் கொண்டாட பட்டு சிலை எடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினால் இதுவும் நடக்கும்