வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஆண்டு காலம் நல்ல முறையில் பணி செய்து ஓய்வு காலப் பலன் பெற தண்டம் கட்ட வேண்டிய இழி நிலை கண்டிக்கப்பட வேண்டியது மட்டும் அல்ல பூனைக்கு மணி கட்ட வேண்டிய நேரம் இதில் சம்மந்தப்பட்ட ஊழியர்கள் மன நிலை மாற வேண்டும்
பள்ளிக் கல்வித் துறையில் மட்டுமல்ல, கல்லூரிக் கல்வித் துறையில் நடப்பது கொடுமையிலும் கொடுமை குறிப்பாக திருநெல்வேலி கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் நடப்பதோ பகல் கொள்ளை
இதுபோன்ற செயல்பாடுகள் கல்வித்துறையில் மட்டுமல்ல, அனைத்து தமிழக அரசின் துறைகளிலும் உள்ளது ஊதியக்குழுவினால் திருத்தப்பட்ட ஊதிய நிர்ணயம் பரிந்துரை ஆணை வழங்கப்படும் நிலைகளில், நிலுவைத் தொகையைப்பெற ஒரு அலுவலகத்தில் நேரடியாக பேரம் பேசியதையும், டி சி ஆர் ஜி தொகைபெற கருவூல அலுவலகங்களில் லஞ்சம் அளிக்காமல் தொகைபெற இயலாது இது உண்மை
பண பலன் பெற தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் இதற்கு உடந்தையாக பள்ளி தாளாளர்களும் கல்வி துறை அதிகாரியும் கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர்
60 வயதில் இவர்களால் எந்த ஆசிரியப் பணியும் செய்ய முடியாது இந்த நிலையில் மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு என்பது கொஞ்சம் கூட நியாயமில்லை... பணம் கொடுத்தால் எல்லாமே இங்கு சாத்தியமே. பாதிப்பது ஏழை அப்பாவி மாணவர்கள் மட்டுமே...
திமுகவை கண்மூடித்தனமாக ஆதரித்து , தேர்தலில் ஊழல்கள் செய்ய உறுதுணையாக இருந்து , மாணவ சமூகத்தில் ஒழுக்கம் தர்மம் ஆகியவற்றை கெடுத்து , தகுதிக்கு மேலாக உழைக்காமல் ஊதியம் பெறும் வாத்தியார் சமூகம் , அந்த காசில் கொஞ்சத்தை திமுக கும்பலுக்கும் கொடுப்பதில் என்ன தயக்கம் ?
அரசு ஆசிரியர்கள் தண்ட சம்பளம் வாங்குகிறார்கள் என்று தான் மக்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டது ஒரே இடத்தில் பணி செய்ய, இட மாறுதல் பெற, பதவி உயர்வு பெற என்று லஞ்சம் கொடுத்து முன்னேறிவிட்டது பிறகு ஓய்வு பெறும்போது வாங்கப்போகும்பணப் பலனுக்கும் பசகஜ் கொடுத்தால் தவறே இல்லை என்பது மக்கள் கருத்து எந்த பொது மக்களும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்த போதும் மக்கள் ஒருவர் கூட ஆதரவு தரவில்லை அரசு கல்வி தரம் அந்த அளவு இருக்கிறது அதிக பட்சம் பதினைந்து விழுக்காடு ஆசிரியர்கள் மட்டுமே வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக உழைத்து இருப்பார்கள்
திராவிடமாடல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரனம்ப்பா!!
மேலும் செய்திகள்
போலி வாக்காளர்களை நீக்கினால் ஆட்சிக்கு வரலாம்
15 hour(s) ago | 4
படையெடுத்த தி.மு.க.,வினர் அடக்கி வாசித்த அ.தி.மு.க.,வினர்
16 hour(s) ago | 4