வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்படி தான் வாக்காளர் அட்டை ஆதார் இனணச்சாங்க...ஒரு பிரயோஜனமும் இல்ல
தொப்புள் கொடியோட ஆதாரை இணைச்சுடுங்க.
அப்படியே வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பை கட்டாயமாக்க வேண்டும்... அதிக போலி ஒட்டு திராவிடம் பேசுபவர்களிடம் உள்ளது. இரட்டை ஒட்டு, கள்ள ஒட்டுக்களை மொத்தமாக தடுக்க முடியும்
அப்படியே போலி ஆதார் அட்டையுடன் போலி வாக்காளர் அட்டையையும் இணைக்க வேண்டும்
ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் இவர்கள் சென்ற முறை ஆதார் கார்டுடன் பேன் கார்டை இணைக்கச் சொல்லி அலைக்கழித்தனர் இப்போது புதியதாக ஒரு அலைக்கழிப்பு. மக்களை நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள்.
அப்படிப்பட்ட இணைப்பை வீட்டிலிருந்தே அல்லது மொபைல் போன் மூலம் இணைய வசதி உள்ளவர்கள் செய்துகொள்ளும்படி ஒரு வசதியை சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் செய்யவேண்டும். போக்குவரத்து அலுவலகத்து சென்று, அங்கு ஒரு நீண்ட வரிசையில் நின்று, லஞ்சம் கொடுத்து செய்யும்படியாக செய்துவிடாதீர்கள். மேலும் இடைத்தரகர்கள் கையில் சிக்காமல் மக்களை காப்பாற்றுங்கள்.
அடப்பாவிங்களா. டிரைவிங் லைசன்ஸ் குடுக்கும் போதே ஆதார் கேட்டு வாங்குறீங்களே. இனிமே ஆதார் குடுக்கறதுக்கு டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம்னு சொல்லுவீங்க போலிருக்கே..
அடப்பாவிகளா அப்போ கட்சி கொடி கட்டுவதற்கும் ஆதார் இணைப்பு வேண்டுமா ?