வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இது வரைய்ய இல்லாத அளவிற்கு மோசமான குரூர ஆட்சி தான் இப்போ நடக்குது. திருப்பரம்குன்றத்து முருக பெருமான் தண்டனை வழங்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம். சில தெய்வங்க்ளின் தண்டனை படு மோசமான விளைவுகள் கொடுக்கும். சுப்ரமணியரும் ஒருவர். மற்ற கடவுளர்களிடம் செய்யும் சேட்டையை இவருடன் விளையாடினால் மன்னிப்பு என்பதே கிடையாது. தண்டனை அனுபவிக்க தான் வேண்டி இருக்கும்.
அனைத்துத் துறைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் .......
ஆட்சியாளர்களிடம் இருந்து எந்த வாய் மொழி உத்தரவு வந்தாலும் IAS /டிப்ஸ் /IPS க்கள் நடவடிக்கை எடுக்க கூடாது. எழுத்து மூலம் தான் உத்தரவு வர வேண்டும் என்று அரசியல் சாசனம் மாற்ற பட வேண்டும். எல்லாம் சரியாக திருட்டு கும்பல் கும்முடி பூண்டி தாண்டி ஆந்திராவுக்கு அரசியலை விட்டு ஓடும்.
முதல்ல ஆக்ரமிப்பு வழக்குல நீதிமன்ற உத்தரவு .. மதிக்கல.. அதுக்கப்பறம் திருப்பவும் வழக்கு ... நீதி மன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவு.. இதையும் மதிக்கலைன்னா என்ன செய்வாங்க ?? வழக்கு தொடுக்கறதும் வேஸ்ட் அதுக்கு ஒரு நீதிமன்ற தீர்ப்பும் வேஸ்ட் ....
இந்துக்கள் இழிச்சவர்கள் என்று நினைத்துக் கொண்டு எப்படி அவர்களிடம் ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு சிறுபான்மையினரை திருப்திப்படுத்த அவர்களின் ஓட்டு பிச்சைக்கு ஓட்டு பிச்சைக்காக எந்த அளவுக்கு திராவிட திருட்டு கட்சி செல்கிறது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் ஓர் இந்து ஓட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது. இதுக்கும் இதற்கு மேலேயும் இந்துக்கள் திமுக கட்சி கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் நம்மளை விட மானங்கெட்டவர்கள் பைத்தியக்காரர்கள் இளிச்சவாயர்கள் யாரும் இல்லை
government must be dismissed using by 356 articals if not implement court order
இப்போ இந்த அதிகாரிகளுக்கு தண்டனை கிடைத்தவுடன் திமுக கட்சியில் இருந்து படியளக்குமா? கையும் களவுமாக சிக்கியுள்ளார்கள். நீதிமன்றம் சும்மா விடாது. காரணம் நீதிமன்ரத்தின் ஆன்மாவை ஆட்டி பார்த்திருப்பதன் காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை நிச்சயமாக இருக்கும்.
அருமை அருமை
The utter disregard of High Court order by TN Govt is highly deplorable. They do not have any intention of showing a due care for the welfare of the people.
இது நாட்டுக்கு நல்லதல்ல. நீதிமன்றத்தின் மீது உள்ள நம்பிக்கை போய்விடும். இதற்கு கடுமையான தண்டனை இருக்க வேண்டும்.