வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையைப்பற்றி பேசலாம். ஆனால், அண்ணாமலை அதிமுக பற்றி பேசக்கூடாது என்பது எந்த விதத்ததில் நியாயம் என்று தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. ஏன் இந்த ஒரு வழி சாலை முறையை பின்பற்றவேண்டும்.
பழனிச்சாமி அதிமுகவை பிடித்த சனி. ஆமை புகுந்த வீடும், எடப்பாடி பெறும் பதவியும் ஒன்று. இரண்டுமே காலப்போக்கில் கரைத்து போகும்.
நல்லா அடுச்சிக்கோங்க. ரெண்டு பக்கமும் தலைமை சரியில்லை.
எம்ஜிஆர் மரணத்துடன் அதிமுக மரணித்து விட்டது. அதன் பின்னர் கொள்ளையர்கள் கையில் சிக்கி விட்டது. மாறி மாறி கொள்ளைக் கூட்டத்திடமும் விஞ்சானக் கொள்ளையர்களிடமும் தமிழகம் சிக்கி சின்னா பின்னமாகிவிட்டது.
எம்ஜிஆர், அம்மா அவர்கள் அதிமுக தொண்டர்களால் மட்டும் அல்ல தமிழக அனைத்து கட்சியினராலும் மரியாதைக்குரிய தலைவர்களாக ஏற்றுக் கொள்ள பட்டவர்கள். பழனிச்சாமி அவர்களுடைய இடத்தில் அமரும் தகுதி கூட இல்லாதவராகவும் அதிமுக தொண்டர்களின் ஆதரவும் இல்லாத - இரண்டாம் கட்ட தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத தலைவராக இருப்பதை உணர வேண்டும்.
கருநாநிதி படம் போட்ட காசு அச்சடித்து புழாங்கிதம் அடைஞ்சு கொண்டாடுங்க மாக்களா..
ஜெயலலிதாவின் லட்சியங்களை பிசெபி நிறைவேற்றுமாம். இப்பிடி பேசி அடுத்த கட்சிக்காரர்கள் சேருவார்களென நம்பி கேவலமா திரியிராங்க. கிராமம் வரை சென்று கட்சியை வளர்க்க பாருங்க சோம்பேறிகளா.
அ.தி.முக மக்கள் இயக்கம் கத்து குட்டிகளால் கத்த தான் முடியும்
இவர்கள் அடித்துக் கொள்வது திமுகவுக்கும் ஆர் எஸ் பாரதி ஊடகங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. தினமும் இதுதான் விவாதம். பத்திரிக்கையாளர் என்ற பெயரில் ஷமீர கார்த்திகேயன் ப்ரியன் இன்னும் சிலர் திமுகவுக்கு ஜால்ரா அடிப்பார்கள். பாஜகவின் பேச்சாளர்கள் பேச தெரியாமல் உளறுவார்கள். திமுகவினர் கத்தி யாரையுமே பேச விடமாட்டார்கள். நெறியாளர் என்ற பெயரில் சுகிதா கார்த்திகேயன் கார்த்திகைச்செல்வன் தம்பி விஜயன் போன்றவர்கள் திமுகவினர் பேச முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். இவர்களே திமுகவின் சார்பாக பதில் சொல்லுவார்கள். இதுதான் இன்றைய நிலை
பழனிசாமி முதலமைச்சராக இருந்தவர் என்பதை மறந்து மூன்றாம் கட்ட தலைவராய் பேசுவது எம்ஜிஆர் தொடங்கிய கட்சிக்கு களங்கம்.அவர் வகித்த பதவி மற்றும் வயதிற்கு உட்பட்டு பேச வேண்டும்.
மேலும் செய்திகள்
அண்ணாமலை கூறுவது வடிகட்டிய பொய்: உதயகுமார்
27-Aug-2024