வாசகர்கள் கருத்துகள் ( 35 )
அதிமுக பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை திவசம் பண்ணாமல் விட மாட்டார் போல் உள்ளது!
For a national party like BJP and very distinctive ideology forum RSS no individual is important. Party high command already investigating complaints given by Tamil nadu party chief Nainar nagendran. There are allegations one former LIC agent in chennai suburbs amazed wealth due to the support of one party senior functionary .For BJP 2029 is very important and AIADMK has accepted Modi leadership which is very important. Indeed AIADMK alliance will sweep more than 210 seats and AIADMK is going to form independent ministry. The leader of opposition is going to be from BJP or one more regional party which is going to join alliance very shorty which is confidential.
கடப்பாரை , கருத்து தமிழில் இருந்தால் அனைவரும் படிக்கலாம். உங்கள் இங்கிலீப்பீச English news எழுதினால் நல்லாயிருக்கும்.
அதிமுகவிற்கு தனித்து ஆட்சி அமைக்கும் யோக்கியதையம் ஆளுமையும் இல்லை. மேலும் தனியே விட்டால் திமுக செய்த திருட்டுத்தனங்களுக்கு குறைவில்லாமல் செஞ்சுவிடுவார்கள். இரண்டும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகள். காமராஜரே சொல்லியிருக்கிறார். ஆகவே, ஆட்சி அமைக்கும்போது அவர்கள் குடுமி பாஜாகா கையில் இருந்தால்தான் ஓரளவு நல்லாட்சி நடக்கமுடியும். பழனிசாமிக்கெல்லாம் தனி ஆட்சி மக்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
அதிமுகவை தனித்து ஆட்சி அமைக்க விடக்கூடாது.
என்னவோ வெற்றி பெற்றுவிட்டது போன்ற நினைப்பு ஹா ஹா ஹா .....முடிவு வரும்போது தான் எல்லோருடைய லட்சணமும் தெரியும் ......
இந்திரா காந்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது யார் ? 1971 தேர்தலில் ஜன சங்கமும் காமராஜர் கூட்டணியில் இருந்தது. சரித்திரத்தை படித்துவிட்டு எழுதவேண்டும். அறிவுகெட்ட ஜீவியாக எழுதவேண்டாம்.
ஆதாரத்துடன் பேசவும். இல்லையென்றால் ரைடுதான்
அண்ணாமலை மறுபடியும் தலைவர் ஆனால், இந்த கொத்தடிமைகளுக்கு நிக்காம பேதி ஆகுமே ..
தம்பி தூங்கி முழிக்கலையா நீ?? கனவு கலைந்து ரொம்ப நேரமாச்சு?? அவனே ஒரு டம்மி பீசு அவனுக்கு போய் முட்டு கொடுக்கிற நீ எல்லாம் வேஸ்ட் பீசு??
மூர்க்கனுக்கு சொல் அறிவும் இல்லை சுயஅறிவும் இல்லை...காலமெல்லாம் கொத்தடிமை...என்ன செய்ய...
பா.ஜ வை ஒழித்துக்கட்ட ஒரு ஆடு போதும். இப்பவே முழிச்சிக்கிட்டு லடா பிரதேசத்துக்கு கெவுனராக்கிட்டா கொஞ்சம் தேறலாம்.
எடப்பாடி நான் தான் முதல்வர் என சொல்வது ஏன்... முந்திரி கொட்டை வேலுமணி செங்கோட்டையன் தரும் கிலியா..
காமராஜரை டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து கொழுத்தி கொலை செய்ய முயன்ற ஜக ஆர்எஸ் எஸ் பற்றி தமிழக மக்களுக்கு நினைவூட்டினால் பஜக வுக்கு எத்தனை ஓட்டு கிடைக்கும் அண்ணாமலை
கட்டுக்கதை..காமராஜர் கடைசியாக சந்தித்த 1971 லோக்சபா தேர்தலில்( பிஜெபி யின் முன்னோடி) ஜனசங்கத்துடன்தான் தேசீய அளவில் கூட்டணி வைத்திருந்தார். நாகர்கோவில் தொகுதியில் காமராஜர் அவர்களை ஆதரித்து ஜனசங்கம் பிரச்சாரம் செய்தது. தி.மு.க அவரை எதிர்த்து டாக்டர் மத்தியாஸ் என்பவரை நிறுத்தி மோசமான அவதூறு பிரச்சாரங்கள் செய்தது .
பாருங்கப்பு?? அப்புச்சி?? சாதி மதம் பாக்காத நம்ம உத்தமரு நாகர்கோவிலில் நாடார்கள் இல்லாத ஊருல போயி செயிக்க பார்த்திருக்காரு??
இதுதான் நல்ல சந்தர்ப்பம் பாய் அடிச்சிவிடு அடிச்சிவிடு அப்றம் இன்னக்கி வெள்ளிக் கிழமை ஒண்ணும் விஷேசம் இல்லையா? ஹாஹ்ஹா