வாசகர்கள் கருத்துகள் ( 23 )
திராவிட சித்தாந்தம் தமிசாக மக்களிடம் உடம்பில் தைத்த சிறு சிலாம்பு போல உடம்பினுள்ளே புரை ஓடி விட்டது வயதான மக்களிடம் இருந்து அதை நீக்க முடியாது ஆனால், இளைஞர்களை, இளைஞிகளை உண்மையான அரசியலுக்கு கொண்டு வர முடியும், திராவிட சித்தாந்தத்தை அழிக்க முடியும்
நவம்பரில் அண்ணாமலை வந்தபிறகு தமிழக அரசியலில் விறுவிறுப்பான ஆட்டம் இருக்கும். குறிப்பாக திமுகவினருக்கு இருக்கு பெரிய அளவில் நடுக்கம். மீண்டும் ஊழல் செய்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அப்புறம் தமிழகத்தில் தினம் தினம் தீபாவளிதான். பட்டாசு இல்லாமலே வெடிச்சத்தம் அதிகமாக கேட்கும்.
"திராவிடம் அழிந்தால் சரி/ என்கிற இந்த மாதிரி யான வெறுப்பு அரசியல் தான் பிஜேபி யை படு பாதாளத்திலும், திமுக வை உயரத்திலும் வைத்திருக்கிறது. தொடருங்கள்.
எப்படியோ தமிழணங்கே திராவிடம் அழிந்தால் சரி
பீஸ்போன பல்ப் பாலிடாயிலையே து.முதல்வராக்கி கோமாளி வேசம் போட்டு நடிச்சிகிட்டு திரியுது...அண்ணாமலை ரியல் ஹீரோடா..என்ன நடக்குதுனு பார்..
அண்ணாமலை பல்பு பீஸாகி ஆறு மாசம் ஆவுதுபா. இன்னுமா அத்த கழட்டி கடாசாம வச்சி உருட்டுறாய்ங்க.
அதிமுக ஆண்ட சமயத்தில் இதே தி.மு.க. கட்சிக்காரர்களை ஊருக்கு ஊர் கிராம சபை கூட்டங்கள் நடத்த எப்படி அனுமதி அ.தி.மு.க. அரசு அனுமதி அளித்தார்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக் கொண்டார்கள். கிராம சபை கூட்டங்களை அப்போது இருந்த அரசுதானே நடத்த முன் வந்திருக்க வேண்டும் அதை அவர்கள் செய்ய தவற விட்டார்கள் அவர்களே கிராமம்தோறும் நடத்தி மக்களிடம் நெருக்கமாக இருந்திருந்தால்தான் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுருப்பார்கள் இந்த வம்பே வந்திருக்காது இப்போது ஆட்சியாளர்களை பாருங்கள் ஆட்சியார்கள் மட்டும்தான் எந்த வித கூட்டங்களும் மாநாடுகளும் போராட்டங்களும் - ஊர்வலங்களும் நடத்த அனுமதி. எதிர் கட்சிக்காரர்கள் அனைவர்க்கும் பாத்து காப்பு கருதி தடை என்கிறார்கள் நல்ல சாமர்த்தியசாலிகள். இந்த சாமர்த்தியம் அ.தி.மு.க. வினரிடம் சிறிது கூட இல்லையே இனி சொல்லி சொல்லி என்ன பயன்
அண்ணாமலை வரவு தமிழகத்தில் தேசப்பற்றாளர்களுக்கு தெம்பூட்டும்.
புதிய இளைஞர்களா? தானே மிரட்டி மிரட்டி அரசியல் செய்து அலுத்துப்போச்சா?? இளரத்தங்கள் தேவையா ????
பள்ளி கல்லுரி சென்று படித்தவர்கள் அனைவரும் படித்தவர்கள் அறிவுள்ளவர்கள் என கூறமுடியாது. படித்து படித்ததை மூலோபாயமாக செயல்படுபவர் மட்டுமே சிறந்த மனிதர். அவ்வகையில் அண்ணாமலை சிறந்த மூலோபாயமிக்க அறிவுள்ள நபர். அவர் விரும்பும் அரசியல் நிர்வாகத்தை தர தமிழகம் மக்கள் தகுதியுள்ளவர்கள் அல்ல. சுந்தர் பிச்சையை விட மேலாக வரவேண்டிய அண்ணாமலை மோசமான தமிழக மக்களை நம்பி சிறந்த அறிவார்த்த நபரை இந்த உலகம் இழந்துகொண்டு உள்ளது. அண்ணாமலை க்கு இன்னும் நன்கு வாய்ப்புகள் உள்ளது. சுய அறிவு இல்லாத 70 சதவிகித தமிழக மக்களுக்காக தனது வாழ்க்கையை அண்ணாமலை அர்பணிப்பது வீண். 500க்கும் பிரியாணிக்கும், திராவிட திருட்டு கும்பலின் பொய்மை வேழத்திற்கு தகுந்தாற்போல் ஆடும் தமிழனையும் தானாக அறிவு வந்தால் மட்டுமே சாத்தியம். ஆயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழனை சிந்தனையை மாற்றுவது கடினம்.