வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வீணாய்ப்போன போலீஸ் அடிமைகள் , சம்பளத்துக்கு வேலை பாக்குறாங்க , எந்த ரௌடி இப்போ பயப்பபடுறான்.
இனியும் இந்த வீணாய் போன விளங்காத விடியல் ஆட்சி, ஆட்சியில் இருக்க வேண்டுமா? திமுக கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் வீட்டுப் பெண்களுக்கு இவ்வாறு நேர்ந்திருந்தால் இப்படித்தான் பேசுவார்களா? இப்படித்தான் எஃப் ஐ ர் காப்பியை வெளியேற்றுவார்களா? அந்தப் பெண்ணின் சாபம் இவர்களை சும்மா விடாது.
தலை எப்படியோ, வாலும் அப்படி. எப்படி ?? தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.
அனைத்துக்கும் மூல காரணம் டாஸ்மாக் சாராயம் தான்.... இவர்கள் எதிர்கட்சி யாக இருந்த போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறிய இவர்கள்.... ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை மூடாமல்.... நாங்கள் கடைகளை மூடுவது குறித்து ஒன்றும் சொல்ல வில்லை என்று கூறுகிறார்கள்..... அப்போ முன்பு இவர்கள் நடத்திய நாடகம் எல்லாம்..... தமிழக மக்கள் அனைவரும் சிந்தியுங்கள் ???
குடிதான் எல்லா குற்றங்களுக்கும் மூலக்காரணம். "குடி குடியை கெடுக்கும்" என்று போட்டால் மட்டும் போதுமா.. சமூகத்தை கெடுக்கும் குடி வியாபாரத்தை நடத்துவது யார் ?. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்... குடிகாரர்கள், சமூக விரோதிகள், குற்றவாளிகள் அல்லது குற்ற பின்னணி கொண்டவர்கள் இல்லாத ஒரு கட்சியை தயவு செய்து காட்டுங்கள் பாப்போம்... தனி மனித ஒழுக்கம் இல்லாத நிலையில், இனி இந்த நிலை மாறுவது மிக கடினம்.
எல்லா குற்றங்களும் மாமூல் வாழ்க்கை மூலம் நடக்கும்போது பயம் எப்படி இருக்கும்... "டாஸ்மாக் " குற்றங்களின் முதல் எதிரி.. நூறு சாதிவிகித குற்றங்களின் பிறப்பிடம் அரசாங்கமே நடத்தும் டாஸ்மாக்தான். போதை பொருட்கள் மிகவும் சர்வ சாதாரணமாக புழங்க யார் காரணம்? நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அரசியல் அழுத்தத்தால் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். காவல்துறை மற்றும் அரசாங்கம், "பொதுமக்களின் நலனுக்கு மட்டும் நண்பனாக" இருந்தால்...முக்கால் வாசி குற்றங்கள் குறையும்.
திமுக ஆட்சியில் இருக்கும் போது எல்லா தரப்பு குற்றவாளிகளுக்கும் தனி தைரியம், துணிவு வந்து விடும். பல ஆண்டுகளாக இதை கவனித்து உள்ளேன். அரசின் ஆதரவு அவர்களுக்கு உண்டு. பணம் மட்டும் கொடுத்து விட்டு எத்தகைய குற்றச்செயல்களையும் செய்து தப்பி விடலாம் என்ற நம்பிக்கை திமுக ஆட்சியில் உண்டு. பல தரப்பட்ட குற்றவாளிகள் திமுகவின்ர்தான் என்று செய்திகளை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்
குற்றவாளிகளை பூப்போல புடிக்கணும்.அவிங்களுக்கு தண்டனையும் லேசா இருக்கணும். நியாய சம்ஹிதை அதைத்தானே சொல்லுது. கஞ்சா அடிச்சுட்டு போதையில் போலுசையே தாக்குறானுக. அவனுங்க கை காலை முறிச்சா அடுத்த தடவை அப்புடி செய்வானா?