வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சட்டம் பாக்கெட்டில்தான் உள்ளது
சட்டம் இந்தியாவில் எங்குள்ளது
தமிழக வரலாற்றில் சப்தமே இல்லாமல் ஒரு மொள்ளமாறி தனம் நடந்திருக்கிறது.. அண்ணாமலை மட்டும் இல்லையென்றால் இந்நேரம் இந்த விஷயம் வெளியே வந்திருக்காது. நாமும் இதைக் கடந்து போய் இருந்திருப்போம். இது பற்றி எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை மற்றும் கண்டுக்கவில்லை என்பதே கேவலம் தான்...!! காவல்துறை சட்டம் பற்றி ஏதும் தெரியாத கட்சிகள் தான் தமிழ்நாட்டில் உள்ளார்களா ????
சட்ட படி சீனியாரிட்டி படிதான் நடக்கனும் என்றால் கார் பந்தயம் நடத்துனவன் எல்லாம் நம்பர் டூ பதவியில் உக்காரமுடியாதே....இது தான் இந்த கேடுகெட்ட திருட்டு மாடல் ஆட்சியின் சாதனை..
சீனியாரிட்டி பற்றியெல்லாம் படமெடுக்கும் இந்த அரைகுறை அரைவேக்காடு எந்த சீனியாரிட்டி அடிப்படையில் பாஜகவில் பதவியை பிடித்தார் ?? எச் ராஜா கேட்கலாம் இவனெல்லாம் கேட்க கூடாது??
ஆமா நெடுஞ்செழியன் அன்பழகன் போன்ற சீனியர் தலைவர்களைத் தாண்டி MGR ஆதரவில் கருணாநிதி முதல்வரானது. 18 சீனியர் அமைச்சர்களிருக்க விளையாட்டுப்பிள்ளை து மு ஆனது கூட..
தகுதியின் அடிப்படியில்தான் தலைமைபொறுப்புக்கு வந்தார் அண்ணாமலை. அரசு பொறுப்பிலும் தகுதியின் அடிப்படியில் இரண்டாம் ரேங்க் பெற்றவர். உதயநிதியை கட்சி தலைமை பொறுப்புக்கு கொண்டுவரட்டும் அவமானப்படப்போவது கட்சி இரண்டாம்கட்ட தலைவர்கள்தான் நாடோ, மக்களோ அல்ல. ஆனால் அமைச்சர் பொறுப்பு என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. அண்ணாமலை சொல்லுவதுபோல உதயநிதி வேண்டுமானால் குரூப் 4 தேர்ச்சிபெற்று வரலாமே?
சட்டத்துக்கு புறம்பானத்தைச் செஞ்சாத்தான் இங்கே கூவுற கோலுமாலுபுர அடிமைகளுக்கு பிசுக்கட்டு போடமுடியும் டீம்காவால .....