வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Humans with self respectust not accept anything free. Interest free or installment or subsidised amount can be accepted. Somebodys earning or saving need not be our capital
மக்களை சொல்லி தப்பில்லை. அவர்களை இலவசத்திற்கு அடிமையாக ஆக்கி சீரழித்தவர்களை சொல்லணும்.
அட, புரிந்து கொள்ளுங்கள்! கட்சி சார்பாக உறுப்பினர்கள் போகும் போதும் வரும் போதும் வாடகை தருவார்கள்! அதைக் கொண்டு தவணை பணத்தை அடைத்து விடலாம்! மற்ற கட்சிகள் போல இலவச ஆட்டோவில் இலவசமாக பயணம் கேட்போர் இல்லை நாங்கள்!
எப்ப திருந்த போறாங்க.
ஓசீ ந்னா உடனே ஓடுவாங்க.
கொஞ்ச நாள் முன்புவரை நீயும் எதுடா ஓசியில கிடைக்கும் என்று அந்த பாஞ்சி லட்சத்தை கேட்ட ஆள்தானே இப்ப மட்டும் மத்தவங்கள குற்றம் சொல்ற
இப்ப சொல்லுங்க, தவெக எத்தனை சீட்டு ஜெயிக்கும். இன்னும் தோண்டவே ஆரம்பிக்கலை, அதுக்குள்ள....
திராவிட மாடல் போல் இது தவெக மாடல். தொளபதியின் ரசிகர்களுக்கு ஆர்வக்கோளாறு அதிகம் என்பது அறிந்ததே. செய்வதெல்லாம் இப்படித்தான். சரியாக கட்சி ஆரம்பிக்க ஓரிரு வருடங்களுக்கு முன் கல்வி உதவித்தொகை வழங்க ஆரமபித்தார்கள்.
விஜய் கட்சியினர் இலவசமாக ஆட்டோ தருகிறார்கள் என்ற அறிவிப்பை கேட்டதும் பொதுமக்கள் எல்லாருக்கும் சினிமாவில் விஜயின் வள்ளல் காட்சிகள் நினைவுக்கு வந்திருக்கும். நிஜத்திலும் அப்படிதான் செய்வார் என எண்ணி ஓடிய / கூடிய மக்கள் கூட்டத்திற்கு தெரியவில்லை பின்னர் அவர்கள் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் அண்ட் அப்ளை என்று சொல்வார்கள் என்று. அரசியல்ல ஜெயிக்கணும்னா ஆயிரம் ஆயிரம் பொய்களை சொல்லி மக்களை ஏமாத்தணும் அப்படிங்கறது இன்றைக்கு எழுதப்படாத விதி. அதுல முதலாவதா ஒன்ன செயல்படுத்தி தன்னோட கணக்கையும் தொடங்கி வச்சிருக்காப்ளி..