வாசகர்கள் கருத்துகள் ( 43 )
தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பொறுப்புகள் வாங்கிய பிறகு அவர்களது கிளை வார்டு சந்தித்தால் கட்சி தானாக வளரும் இது ஒரு சரியான நேரம்
பொறுப்புகளை வாங்கி வைத்திருக்கும் தலைவர்கள் கிளை வாரியாக வார்டு வாரியாக சரியாக வலம் வந்தால் கட்சி விரைவில் அந்தப் பகுதியில் வளர்ந்து விடும் மறு சுழற்சி தானாக வரும் நிதர்சன உண்மை
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை எப்படி எல்லாம் பதவியை விற்கிறார் என்பதை அந்த கட்சியினரே கூறுவதாக செய்தி வந்துள்ளது. உண்மையை இப்படித்தான் வெ ளியே கொண்டு வரவேண்டும்.
இல கணேசன் அல்லது ராகவன் தலைவராக கொண்டுவந்தால், பிரச்சனை தீரும். நாற்பதில் இருபது தொகுதிகளை கைப்பற்றமுடியும்.
களமிறங்கினால் தான் தேற முடியும். சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்தால் பிரயோசனம் இல்லை அண்ணாமலை புரிந்து இருப்பார்.
சமூக வலைதளங்களில் மட்டுமே கட்சியை நடத்தி தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியாது!
60ஆண்டுகளாக திராவிஷ காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில்,, பாஜவிலும் திராவிஷத்தை நினைவு படுத்தும் கச்சடா பயலுக உள்ளே நுழைந்து உள்ளார்கள் என்பது உண்மை+++அவனுகளுக்கு கட்சி பெயரை வெச்சு சம்பாதிக்கணும்.+=தமிழ்நாட்டில் மட்டும் இது தவிர்க்க முடியாதது+++ புரையோடுவதற்கு முன்பு அண்ணாமலை செயல்பட்டால் சேதாரத்தை தவிர்க்கலாம்++++கச்சடா கும்பலை கண்டு பிடித்து கடாச வேண்டும் உடனே.
அறைக்குள் கூட்டம் நடத்த கூடிய அளவிற்கு தான் அவங்களுக்கு இங்கு கூட்டம் இருக்கிறது. பின் மண்டபத்தில் கூட்டம் நடத்தினால் கூட்டம் வேண்டும் . பணம் கொடுத்து ஆட்களை கூட்டி கொண்டு வர என்ன
BJP யின் செயல்பாடு ஒரு புறம் கார்பொரேட் கம்பெனி போல உள்ளது.. மறுபுறம் அதன் RSS ராணுவம் போல செயல்படுகிறது.. ஆனால் தமிழகத்தில் சினிமா கம்பெனி போல செயல்பட்டால்தான் ஈடுபடும்.. நமது மக்களின் புரிதல் அவ்வ்ளவுதான்
பாஜாபா தென் மாநிலங்களில் தழைக்கவேண்டுமென்றால் களமிறங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நல்லது செய்தால் மட்டும் போதாது. அது மக்களிடம் போய் சேர வேண்டும். முதலில் தனி TV சேனல் உடனே தேவை.
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
3 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
5 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
6 hour(s) ago | 1