வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கோட்சே வாழ்ந்த காலத்தில் பாஜக என்கிற கட்சியே இல்லை. என்ன உளறுகிறாய் சித்தராமையா? புத்தி கெட்டுவிட்டதா?
அப்படி கோட்சே வழியில் பயணித்தால் அதில் தவறு ஒன்றும் இல்லை. கோட்சே ஒரு தேசியவாதி,அவர் செய்தது மிகவும் சரியானதுதான். காந்தி கிழவன் ஒரு ஹிந்து விரோதி மற்றும் ஹிந்துக்களுக்கு எதிராகத்தான் முடிவுகளை எடுத்தார். ஆனால், அவர் முஸ்லிம்களுக்கு தான் சாதகமான முடிவுகளை எடுத்தார். ஆனால் அந்த முஸ்லிம்கள் அவரை மதிக்கிறார்களா என்றால் இல்லை. நாம் ஹிந்துக்கள் தான் அவரை தலையில் தூக்கி கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
கோட்சே காந்தியை கொலை செய்ததை மன்னிக்க முடியாது. ஆனால், எதற்காக கொன்றார் என்பதை அவர் நீதிபதியிடம் பல மணிநேரம் கூறியிருக்கிறாரே. அதெல்லாம் பொய்யா! சரி அதை விடுங்க. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த,சிறையில் உள்ள விடுதலை புலிகளிடம் உங்க கான் கிராஸ் தலைமை, அதான் ராஜிவ் குடும்பத்தினர் கருணை காட்டுகிறார்களே அதெப்படி. சித்தராமையா இதை எப்படி மறந்தார்.
தப்பே இல்லை யாரையும் விட பெறியது பாரதம் பாரதம் காக்க பாடுபடும் RSS
தேச துரோக ஊழல் முஸ்லிம் காந்திகளை தலைமைகளாக வைத்து உள்ள காங்கிரஸ்காரர்கள் பி ஜே பி யை பற்றி பேச தகுதியற்றவர்கள்..
அரசியலமைப்புச் சட்டத்தை மிக அதிக அளவில் சிதைத்த காங்கிரஸ் நன்கு உத்தமர் வேஷம் போடுகிறது. அவசர காலத்தில் ஆடிய ஆட்டத்தை யாரும் இன்னும் மறக்கவில்லை.