வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தி மூ கா.... சார்பில் இரு முறை ராமதாஸை சந்தித்து குழப்பம் ஏற்படுத்தியது யார்?
ஒரு தேசியகட்சியின் மாநிலத் தலைவர் இடைத்தரகர் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பது மகா கேவலம்.
இதைத்தான் ராமதாசு வெளிப்படையா சொல்லிட்டாரு, ஆனாலும் பிஜேபி கரனுங்க இன்னும் கூட்டணி கூட்டணி னு பாமக கிட்ட கேக்குறானுங்க,
பெரும் தொகை. உன் பெயரில் எத்தனை வழக்குகள், சொத்து இருக்கு என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
அதிமுக ஒன்றுபட வேண்டும் என அமித்ஷா கூறுகிறார் அதுபோல பாமக ஒற்றுமையாக இருக்க அவர் ராமதாஸ்கிட்ட பேசுகிறார் இவன் மூளை இல்லாதவன். ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என சொல்வாங்க இதில் இவன் எந்த கேட்டகரி என தெரியல
வீட்ல பூந்து ம.. கொட்ற கும்பல்
ஜாதிய வகுப்புவாத வாரிசு குடும்ப கச்சியை அந்த வகுப்பினரே ஒழிக்க வேண்டும். அடிமைகளா வாரிசுகளை தலையில் தூக்க ஸ்டாலினா
திருட்டு கொள்ளை கூட்டத்துக்கு பயம் இந்துக்கள் ஓட்டை பார்த்து.