வாசகர்கள் கருத்துகள் ( 5 )
துறை ஊழியர்களை சந்தில்தால் தானே அவர்களுக்கு தெரியும். எப்போதும் கட்சிபணி மட்டுமே கதி என்று இருந்தால், இப்படித்தான்
கட்சிப்பணி என்றால் விஞ்ஞானரீதியாக ஆட்டய போடுவதை பற்றியா சொல்கிறீர்
யப்பா நம்ம நடத்துனரும் ஓட்டுனரும் பொது அறிவு சூப்பர் ....துறை அமைச்சர் யார் என்று ......போக்கு வரத்து துறை சட்டங்கள் தெரிந்தால் சரி ......
அரசு பேருந்துகள் நிற்கும் உணவகத்தில் அமைச்சர் சிவசங்கர் தேநீர் அருந்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறிப்பாக திண்டிவனம் to திமலை வழித்தடத்தில் உள்ள tea அருந்தவேண்டும். அதுசரி மக்கள் இங்குதான் உணவருந்தவேண்டும் என உத்தரவிட்டுவிட்டு அங்கு அமைச்சரே செல்லாதது வருத்தமாக உள்ளது.
ஊழியர்கள் அவர்களது பணியை செய்துள்ளனர், இவர்தான் அமைச்சர் என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு என்னாங்க போகிறது, அதே நேரத்தில் அமைச்சரான என்னையே தெரியவில்லையா என்று சித்தராமையா ஸ்டலில் அடிக்க கையை ஓங்காமல் கையை கட்டிக்கொண்டு நிற்கும் சிவசங்கர் அவர்களும் பாராட்டுகிறேன், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை மட்டுமே கொடுத்து சென்றதற்கு , அந்த மனிதாபிமானம் அருமை
மேலும் செய்திகள்
சென்னையில் விரைவில் பேட்டரி பஸ்கள்
18-Jun-2025
ரூ.1.88 கோடி மோசடி இருவருக்கு 'காப்பு'
10-Jun-2025