வாசகர்கள் கருத்துகள் ( 36 )
விமர்சனம் வராமல் ஆட்சி நடத்தவேண்டியதுதானே? உங்கள் ஆட்சியில் திருபுவனம் நிகழ்வு, அண்ணாபல்கலை பாலியல் வன்கொடுமை, எதிர்க்கட்சியினர் படுகொலை, குழந்தைகள் முதல் கிழவி வரை பாலியல் வன்கொடுமை என்று தினமும் செய்தி வந்தவண்ணமிருந்தால் விமர்சனம் செய்யாமல் இருக்க நாங்கள் என்ன உணர்ச்சியற்றவர்களா?
நைனா, கவலைபட்டால் தானே ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துக்க தோணும்.
மாடல் கூட்டத்திற்கும் அவைகளுக்கு கூஜா தூக்கிப்பிழைக்கும் மொத்த கூட்டமும் கேடு கெட்ட கூட்டம்,. .. அவைகளுக்கு சூடு சொரணை இருக்கிறதா என்ன
ஸ்டாலின் அவர்கள் முரசொலியில் அவர் தந்தை வரைந்த cartoon கேலிச் சித்திரங்களை பார்த்து இருப்பார். அது கருணாநிதியின் வன்மத்தின் வெளிப்பாடு என்று அவரை அறியாமல் ஒத்துக் கொண்டுவிட்டார். ஸ்டாலின் பேசாமல் இருந்தால் நல்லது. வர வர இவர் தமிழகத்தின் ராகுல் ஆகி விட்டார். சரித்திரத்தை நன்கு அறிந்து அறிக்கை விட வேண்டும்.
தினசரி கொலைகள் நடக்காத நாட்களே கிடையாது. ஆனால் அதை எல்லாம் புறம் தள்ளி விட்டு தற்புகழ் பாடும் புராணம் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது.
பேச்சே காமடி உளறல். கார்ட்டூன் போடாம என்ன செய்வாங்க?.
It is unusual a State dignitary like C M is givinf hia time for xonduxring marriages in a Hindu temple. What is the benefit for common public?
இது நமக்கு இன்றைக்கோ நேற்றோ நடப்பதில்லையே... காலங்காலமா நடப்பதுதானே... இதையெல்லாம் பார்த்தா அரசில் பன்ன முடியாதுல்லே...
காவடி எடுக்கறது எல்லாம் கஷ்டமான வேலை. நோன்பு கஞ்சி குடிக்கிற மாதிரியோ கேக் சாப்பிடுகிற மாதிரியோ போட்டிருந்தாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும். சாப்பிடுவதில் கில்லியாச்சே.
இன்னும் எங்களை விமர்சனம் செய்யுங்கள் எவ்வளவு விமர்சனம் வந்தாலும் "மக்களை ஏமாற்றும்" பணி தொடரும், என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.இப்படி படித்தால் சரியான அர்த்தம் வரும்.