வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மத்திய, மாநில மருத்துவ காப்பீடு அட்டை வேண்டும்
காம்ப்ளிகேட்டேட் மெடிக்கல் இன்சூரன்ஸ்.கடவுள் வரம் குடுத்தாலும்,பூசாரி கொடுப்பதில்லை என்ற செல்லுக்கு ஏற்ப நடந்து விட்டால் வயோதிகர்கள் என்ன செய்வார்கள்.மத்திய அரசும் மாநில அரசும் தான் நல்லதை செய்ய வேண்டும்.
All suitcases politics. Govts will not clear the patients bills like private insurance companies. None will invest and wait. ONLY SOLUTION. GO TO GOVT HOSPITALS.
Based on my personal experience all these govt medical insurance policies are useless not really helpful during emergency treatment.
70+அரசு ஓய்வூதியர்களுக்கு நிபந்தனையற்ற பி.எம்.ஜெ மருத்துவ காப்பீடு திட்டத்தில் பலன் பெற அனுமதி உள்ளதால், தமிழ்நாடு அரசு 70+வயது நிலையில் உள்ளவர்களுக்கு தற்போதுள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தில் விலக்கு அளித்து ,அவர்களிடம் மாதாமாதம் பிடித்தம் செய்யப்படும் மருத்துவ காப்பீடு தொகையை நிருத்தலாம்.அல்லது அந்த தொகையை ஆயுள் குடும்ப காப்பீடாகமாற்றி அவர் காலத்திற்கு பிறகு அவர் குடும்பத்திற்கு உதவலாம்.70 வயதைகடந்த ஓய்வூதியர்களுக்கு10%கூடுதல் ஓய்வூதியம்அளிக்கபடும் என்ற தேர்தல் வாக்குரறுதிக்கு மாற்றாக இதை நிறைவேற்றலாம்.அரசு முன்வருமா?
The ayushmanbava card is of no use. I tried this card for my wife knee surgery in chengalpet hospital. But I am sorry to state i was told by the hospital authorities that I am not eligible through that card. The purpose of the card is only for media advertisements and meant for vote banking. I am ready to prove this. Will the government of India will initiate action. Its nothing but cheating and exploiting the poorest peoples weakness.
மாண்புமிகு முதல்வர் இந்த விவகாரங்களில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
பெரும்பாலான பெரிய தனியார் மருத்துமனைகளில் பட்டியலில் அரசு காப்பீடு திட்டம் பெயர் இல்லை. எல்லாம் தனியார் காப்பீடு கம்பெனிகள் தான். இருந்தாலும் சொற்ப தொகைதான்.அரசும் கண்டு கொள்வது இல்லை. ஒய்வு பெற்ற வயதானவர்களை மதிப்பதே இல்லை. அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ள பொது ஜனம் படும் துயரம் மிகவும் பரிதாபம். வாய் சவடால் விடும் மந்திரி பிரதானிகள் கல்லா கட்டுவத்தோடு சரி. வசதி இல்லாதவனாக இந்த நாட்டில் பிறப்பதே பாவம்.
தமிழக முதலமைச்சர் மருத்துவம் இலவச காப்பீடு திட்டம் கண் சிகிச்சைக்கு பம்மல் சங்கர் நகரில் சங்கர் நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அனுமதி இல்லை. அங்கு விளம்பர போர்டில் தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டம் உள்ளது அவர்கள் இல்லை என்று கூறுவது ஏன்??
This entire health insurance is very complex and confusing. Why should the State Govt have a rivalry with the Centre in providing medical coverage ? There should be just one single medical insurance for the entire country.