வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ்நாட்டுக்கு தேர்தலே வேண்டாம் ..குடும்ப ஆட்சி இருக்கு . டாஸ்மாக் இருக்கு மாசம் ஆயிரம் ருபாய் கொடுக்கறாங்க ..மக்கள் முழிச்சிகிட்டா உடனே ஒன்றிய அரசு பாரபட்சம் என்று ஒரு போராட்டம் .. மத்திய அரசு நேரடியாக எந்த ஒரு திட்டம் கொண்டுவந்தாலும் அதற்க்கு எதிர்ப்பு .. இவுங்களே அமெரிக்கா ஐரோப்பா ஜப்பான் ஸ்பெயின் நாடுகளுக்கு குடும்பத்தோடு சுத்திட்டு வருவாங்க கேட்டா நாங்களே நேரடியா முதலீடு கொண்டுவருவோம் என்று பீத்தல் பெருமை ..அப்படியே யாராவது கம்பெனி வந்தால் அவனிடம் கமிஷன் கட்டிங் கேட்டு அவன் அப்படியே ஆந்திர கர்நாடக ஓடிவிடுவான் ...சொரணையே இல்லாமல் தமிழகம் இப்படியே இருக்கட்டும் ..
திமுகவினர் தீயாயாக வேலை செய்கின்றனர் பாராட்டுதலுக்கு உரியது. திமுகவினர் படிவங்களை விநியோகம் செய்வதும் அதை பூர்த்தி செய்து திரும்ப வாங்கி அலுவலர்களிடம் திரும்ப கொடுக்கிறேன் என்று வாங்கி செல்வதும் சரியாகப்படவில்லை திமுகவினர் அல்லாதவர்களின் விண்ணப்பங்களை இவர்கள் அலுவலர்களிடம் சமர்ப்பித்தார்களா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது
எந்த குழப்பமும் இல்லை. படிவத்தில் உள்ள வார்த்தைகளை நன்றாக படித்து புரிந்து கொண்டாலே போதும். படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தும் விட்டோம்.
பெரும்பாலான இடங்களில், தி.மு.க.,வினர் படிவங்களை வினியோகம் செய்வதுடன், பூர்த்தி செய்த படிவங்களை வாங்கிச் செல்கின்றனர். அவை முறையாக ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படுமா, இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் அரசாங்கமே இதை தடுக்க வேண்டும் எந்த கட்சியார்களுக்கும் அவர்களது விண்ணப்பத்தாளை தவிர மற்றவர்களின் விண்ணப்பத்தாளை கொடுக்கவே கூடாது எல்லோரும் படித்தவர்கள் அப்படி படிக்காதவர்கள் அல்லது சந்தேகம் இருப்பவர்கள் அந்த அரசாங்க ஊழியர்களிடம் சந்தேகங்களை நிவர்த்திக்கொள்ளலாம் எந்த காரணத்த கொண்டும் கட்சியாளர்கள் கையில் விண்ணப்பங்களை கொடுத்thu அனுப்பக்கூடாது
எங்க ஏரியாவுக்கு வந்த பெண்மணி ஏதோ பால்வாடியில் வேலை பாக்குறவங்களாம். ஏழெட்டு கிளாஸ் படிச்சிருக்கும். அவங்களைப் போட்டு எல்லோரும்.மொய்ச்சு எடுத்து உயிரை வாங்கிட்டாங்க. பாவம்.
இந்தியாவில் எந்த படிவம் ஒழுங்கா இருக்கு? உயிரோட இருக்குற என்னிடம் டெத் சர்டிபிகேட் கேட்டவங்க இருக்காங்க.
BLOs are totally inefficient
They don’t say that you can leave blank if it is not there. That is where all confusion
ஒரு குழப்பமும் இல்லை. சரி பார்க்க வரும் பணியாளர்களிடம் சரியான புரிதல் இல்லை என்றால் தான் குழப்பம். முதல் தடவை இந்த பணிக்கு வருபவர்கள் வேண்டுமானால் குழம்பலாம். கட்சிகாரர்கள் கூட வரக்கூடாது