வாசகர்கள் கருத்துகள் ( 11 )
உள்ளத்தில் அணைத்து மக்களும் வாழ வேண்டும் என்கிற எண்ணம் வேண்டும் மருமகன் போல் வேண்டும் என்றால் ஒரு ரௌண்டில் வேஷம் காலியாகிவிடும்.
சைலண்ட் மோடில் இருக்கும் கனவான்கள் 1) கள்ளக்குறிச்சி சம்பவம், 2) வேங்கை வயல் 3) சிறுத்தைகளின் உயர் நீதிமன்றம் முன்பு நடந்த கொலை வெறித் தாக்குதல் 3) திருவண்ணாமலை காவலரின் வன்புணர்வு, 4) இளம் விதவைகள் பெருசா வந்துட்டீங்க முட்டு குடுக்க
சாதாரணமாக ஒரு நிறுவனத்தில் முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தாலே சீனியர் என்ற ஒருவன் ஆயிரம் குடைச்சல் அதை அத்தனையும் பொறுத்துக்கொண்டு நின்றால்தான் நாம் அந்த நிறுவனத்தில் தொடர்ந்து நிற்க முடியும் என்ற விவரம் அனைவரும் அறிந்ததே.... விஜய் என்னசெய்திருக்கவேண்டும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் பிரதிநிதிகளை உருவாக்கியதோடு அவர்களை பொது இடங்களில் நன்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும்..அதேபோல் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார் இவர்களை மாற்றிவிட்டு இவர்கள் பதவிக்கு நன்கு பழுத்த திறமையான அரசியல் வாதிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பார்கள் தனது சொந்த கட்சியின் மேல் கோவம் கொண்டு இருப்பார்கள் அவர்களை அடையாளம் கண்டு தனது கட்சியில் சேர்த்து அவர்கள் அனுபவத்தில் கட்சியை கொண்டு சென்று இருக்கவேண்டும் .... அனால் காலம் கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம் என்ன செய்வார் என்று ..........
மாவட்ட அளவில் கிருஸ்துவர்கள் மட்டுமே என்பது விரைவில் அனைவருக்கும் தெரிந்துவிடும் வேஷம் கலைந்துவிடும்.
சினிமா சாவுகளையே பார்த்து வந்தவருக்கு நிஜ சாவுகள் அதிர்ச்சி கொடுக்க தான் செய்யும். எதிரில் உள்ளவர்கள் டைரக்டர் எழுதி கொடுப்பதை பேசும் நடிகர்கள் அல்ல. பல்லாயிரம் கோடிகளை சுருட்டி சுருட்டி முழுங்கி வரும் கும்பல். அவ்வளவு எளிதாக அந்த வாய்ப்பை விட்டு தர மாட்டார்கள். இதை விட கொடூர சம்பவங்களை பார்க்க தயாராக இருக்கனும்.
அரசியலில் யாரிடம் வேண்டுமானாலும் ஐடியா கேட்கலாம். இறுதி முடிவை கட்சியின் தலைவர்தான் எடுக்க வேண்டும். அனைவரையும் தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட இன்றைய விஜய் வயதுதான். விஜயை விட நூறு மடங்கு கஷ்டங்களை கட்சியின் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர் எதிர்கொண்டார். அப்போது ஊடக வெளிச்சமும் பெரிதாக இல்லை.ஆனால் அவர் ஓடி ஒளியவில்லை. வீட்டை விட்டு வெளிவரமால் இல்லை. பிரச்சனையை தைரியமாக எதிர் கொண்டதால் தமிழக வரலாற்றில் சரித்திரம் படைத்தார்.
MGR sir equal to Himalayas. Vijay small hill opposite to Chennai Airport. Do not compare
புரட்சிதலைவர் அவர்களோடு எவரையுமே ஒப்பிட முடியாது....ஆரம்பம் முதலே அவருக்கு அரசியல் பற்றி தெரியும்.அவருக்கு அமைந்த தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் சிறப்பானவர்கள்.இன்றைய மூத்த திமுக அமைச்சர்கள் பலரும் அவரின் வளர்ப்புகள்.அஇஅதிமுகவின் இன்றைய அனைத்து தலைவர்களுமே புரட்சிதலைவரின் வாரிசுகள்.விஜய் நிறைய பாடம் படிக்க வேண்டியுள்ளது.புஸ்ஸி ஆனந்த் போன்றோர் அஇஅதிமுகவின் கிளை செயலாளருக்கு சமம் என்பதை விஜய் உணரனும்...
correct sir
பாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு!
Ok Keep quiet