வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதென்ன திருச்சி சிவா...அவரோட தலை கருணாநிதி பெருந்தலைவரை பேசாத பேச்சு இருக்கா...புரட்சிதலைவர் ஒருத்தர் மட்டும்தான் அவருக்கு மரியாதை கொடுத்தவர்....இதெல்லாம் காங்கிரஸ்காரனுக்கு தெரியுமோ தெரியாதோ????
பெருந்தலைவர் காமராஜ் ஐயாவை விட மாணங்கெட்ட காங்கிரசுக்கு குறிப்பா அதன் தமிழக ஏஜன்டுகளுக்கு சில எம் எல் ஏ..எம் பி சீட்டே முக்கியம்...ஏனெனன்றால் பெருந்தலைவர் யாரெண்றே இவனுங்களுக்கு தெரியாதே...
எதிர்த்து அறிக்கை விடுவது எல்லாம் அல்லு சில்லுகள்.சிதம்பரமோ செல்வ பெருந்தகையோ திருநாவுக்கரசோ வாய திறக்க மாட்டாய்ங்க...திறந்தால் எம் எல் ஏ..எம் பி சீட் கிடைக்காது...
ரொம்பத்தான் பொங்கிட்டாங்களோ. கண்டனம் தெரிவித்தவர்கள் எல்லாம் அல்லு சில்லு தலைவர்கள். பெருந்தலைகள் எல்லாம் அஆலயத்தில் சாமரம் வீசிக்கொண்டு பிசியா இருகக்குறாங்களாம்.
கடவுளே,இப்படியாவது பிரிந்து போவீர்களா? கூடா நட்பு கேடாய் முடியும்
இந்த வெக்கம் கெட்ட காங்கிரஸ் கட்சி இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளது. அவர்கள் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி ஐ கொன்ற சிறை கைதிகள் விடுதலை க்கு கட்டி பிடித்த தத்தி க்கு எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை. அவர்கள் க்கு தேவை 10 mla 4 mp பதவி மட்டுமே. இந்த வெட்கம் மானம் சூடு சுரணை இதெல்லாம் தேவை இல்லாத extra லக்கேஜ் for காங்கிரஸ் கட்சி க்கு
என்ன பேசினாலும் சொரணையில்லை!
இறந்து ஐம்பது வருடம் ஆகியும் அந்த மனுஷன் இவிங்கள கதற விட்டுக்கிட்டு இருக்காரு பாத்தியா! யாரு நம்ம ஈ.வெ.ராமசாமி தானே? திமுக உபிஸ்களை கதற விடுவது நம்ம பெருந்தலைவர் காமராஜர் ஐயாடா...
அடப்பாவி...ஏசி இல்லாமல் தூங்க மாட்டாரா.. கோயபல்ஸ் கூட இப்படி புளுகமாட்டான்...கட்டுமரம் தான் உண்ணாவிரத நாடகத்துக்கு ஏசி ...ஃபேன் வைத்துக் கொண்டார்...
அடுத்து காமராசர் அன்றாடம் பன்னீரில் குளித்தார். பட்டாடை மட்டுமே உடுத்திக் கொள்வார். கடற்கரையில் கூலர் வைத்துக் கொண்டு 2 மணிநேர உண்ணாவிரதம் இருந்தார். பட்டாயாவில் பகட்டான வீடு வைத்திருந்தார். மூன்று வேளையும் 5 ஸ்டார் ஒட்டல் சிக்கன் பிரியாணி சாப்பிடுவார் எனக் கூட பிரச்சாரமே செய்வார்கள். வெட்கமில்லாமல் கூட்டணி வைத்துள்ள கதர் சட்டைகள் அளிக்கும் தைரியம்.