வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நீதித்துறையில் ஊழல் இருந்தால், மக்கள் தங்கள் பிரச்சினைகளை யாரிடம் சொல்லி நீதி கேட்கமுடியும்?
சாமி என்றும் தெய்வம் என்றும் மயிலாடு என்றும் உங்களை அழைக்கின்றார்கள் ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்.
கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய இந்த நீதி முறை வருவதற்கு முன்னால் வரை இந்த நாடு பல லட்சம் ஆண்டுகளாக குற்றமற்ற நாடாக இருந்துள்ளது. அது எப்படி முடிந்தது என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது...
ஒரு சில தனி நபர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் பொதுவாக இந்தியர்கள் ஒழுக்கமானவர்களாகவே இருந்துள்ளனர்.
பணம் பாதாளம் மட்டுமல்ல
What about his remarks about TASMAC. Is he fair on his part.
என்னமோ அவிங்கள்ளாம் ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்து குதிச்சமாதிரி பேச்சு. எல்லாம் ஒரே இந்திய ஸ்டாக் தான்.
வக்கீல் கள் தான் நீதிபதிகள் ஆகிறார்கள். அவர்களில் எவ்வளவு பேர் நேர்மையாக உள்ளனர். நீதிபதி என்பவர் கடவுள் போன்றவர். விருப்பு வெறுப்பு கூடாது. அதை கடைபிடித்தால் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வரும்
அவரவர்கள் தங்கள் முதுகுகளில் உள்ள அழுக்கினைக் கழுவ முயற்சிக்க வேண்டும் ஊருக்கு உபதேசம் செய்யும் கம்யூக்களைப் போல் இருக்க வேண்டாம்
ஏற்கனவே காவல்துறைமேல், லஞ்சம் வாங்கி குற்றவாளிகளை வளரவிட்டதனால நம்பிக்கை போயிடிச்சு.. இப்ப இந்த நீதி துறையும் சமூகத்துல இந்த ரெண்டு துறையும் இரண்டு கண்கள் போன்று விழிச்சுகிட்டு உண்மைய பாதுகாக்கணும் ஆனா அரசியல் பொய்கள் மற்ற இடத்திலயும் நிறைய பொய்களையும் ஊழலையும் வளர்த்துவிட்டுருக்கு. இதுல வேற NOTA வோட்டு போட்டாலும் அதன் பயனில்லாமல் போகுது. எல்லாரும் தங்கள் குடும்பவம்சத்துக்கு சேர்க்கிற கர்மா பலன்களை மறந்து பாவ மூட்டைகளை சேர்த்துக்கிட்டே போறாங்க. கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு பணம் கொடுத்து கண்ணுக்கு தெரிஞ்ச மனுஷன் கிட்ட அதிகார பிச்சை கேட்கறாங்க. இவங்க முகத்தை எந்த தைரியத்துல கண்ணாடில பார்த்துக்கறாங்கனு தெரியல.. 60 வயசுல ஒழிஞ்சுபோற குற்றவாளிகளுக்கு 80/90 வயசு வர உயர்த்தி மருத்துவர்கள் அவங்க வீட்டுல நிரப்பிக்கறாங்க.. தேர்வு முறையிலும் வேலை இடத்திலும் ஊழல். என்ன சாமி இது
அப்பாடா இப்போதுதான் நீதி துறையில் நிலவும் ஊழலை கண்டு பிடித்திருக்கிறார் ஆச்சர்யம் தான்