வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இதைவிட கேவலம் வேறு ஏதும் இல்லை திருந்தாத ஜென்மங்கள்
எச்சில் இலையில் மட்டுமல்ல. சாப்பிட்டு கழியும் இடத்தில் 100 ரூபாய் போட்டாலும் அதையும் ஓடிவந்து பொறுக்குவார்கள்.
அவர்கள் கவுன்சிலர்கள் அல்ல, எச்சில் இலையிலும் காசு பார்ப்பதால் எச்சிலர்கள்.
நூற்றுக்கணக்கான எச்சில் இலைகளை அப்புறப்படுத்திவிட்டு 50, 100 என்று சில்லறை பார்க்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் இந்த அற்ப காசில் பங்களாவா கட்டிவிடப்போகிறார்கள்? அல்பத்தனத்தின் பெயர்தான் திராவிடம் என்பதற்கு இதற்குமேல் சான்று வேண்டுமா?
இனி இதை ஒழிக்க முடியாது
எல்லோரும் அப்படித்தான். எங்க ஊரில் அப்பார்ட்மெண்ட்களில் குப்பை அள்ள தூப்புரவு பணியாளர்களுக்கு துட்டு குடுக்கணும்.
GIVING AMT TO THEM IS NOT CRIME AS WE DON T BARGAIN IN GARMENT SHOPS OR GOLD SHOP DONT INSSULT THEM PL
காசே தான் கடவுளடா. என்ன கேவலமான வழி பணம் சம்பாதிக்க . மனசாட்சியே இல்லாத ஈனப்பிறவிகள். 2026 ஒன்று தான் வழி, மக்களே ஒன்று சேருங்கள், ஒழித்துக் கட்டுங்கள்
திமுக ஆட்சியில் எச்சில் இலையில் காசு அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரையில் ஊழல் காசு என்று ஒழியும் இந்த கேடுகெட்ட திராவிட கும்பல்கள் எத்தகைய கேவலமான செயல்களையும் செய்து பணத்தை சுருட்டுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
அரசியலே சுரண்டலுக்குத் தானே?
பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்வுகளையும் வியாபாரம் ஆக்கிவிட்டார்கள். இவர்களே தமிழர் என்றோரு இனம் உண்டு. தனியே அவர்கொரு குணமுண்டு என்று கூறிக்கொண்டே உள்ளனர்