வாசகர்கள் கருத்துகள் ( 13 )
விசாரணைக்கு பட்டியலிட லஞ்சம் வழங்க வேண்டும்.
அவர் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் vao கைது செய்ய வேண்டும். ஒரு கோர்ட் உத்தரவு வழங்குவதற்கு 5000 எதற்கு
நீதிமன்றங்கள் பணப்பேய்கள் நடமாடும் இடம். ஒவ்வொரு செயலுக்கும் அங்கு பணம் இல்லாமல் நடக்காது. கேட்க யாருக்கும் தைரியம் இல்லை
தங்களின் பணியை செய்வதற்க்கே லஞ்சம் கொடுக்கும் நிலையை திராவிட கட்சி உருவாக்கி வைத்துள்ளது, இனியும் அந்த கட்சி தமிழகத்துக்கு தேவையா என்று மக்கள் உணரவேண்டும்
உச்ச நீதிபதி ஒருவரின் வீட்டிலிலேயே சாக்கு மூட்டையில் பணம் இருந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது லஞ்சம் வாங்குவது என்பது இப்போது உச்ச நீதிமன்றம் வரை விரிவடைந்திருக்கிறது. இதற்கு நாம் தலை குனிய வேண்டும். இதில் இருந்தே தெரிகிறது எப்படி தங்க முடி காரனுக்கும் மற்றோரு அமைச்சருக்கும் கீழ் நீதிமன்ற உத்தரவை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்கினார்கள் என்று. இப்போது பணம் பாதாளம் வரை பாயும். பணம் இருந்தால் எதையும் விலைக்கு வாங்கலாம். சென்ற மாதம் ஒரு பிரபலம் சொன்னார் கிட்டத்தட்ட 95% நீதிபதிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று. ஆண்டவனக்குத்தான் வெளிச்சம்.
மற்றவர்கள் இலஞ்சம் வாங்கினால் தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.
முன்பு தவறு செய்வதற்கு துணை போக லஞ்சம் வாங்கினர், இப்போது சரியான செயலை செய்வதற்கு அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்காமல் செய்வதில்லை , இத்தனைக்கும் அதிக சம்பளம் அரசு கொடுக்கிறது .வன்முறை மற்றும் naxal முறை நோக்கி நாடு செலுத்தப்படுகிறது. அச்சமாகவுள்ளது .
நாங்கள் லஞ்சத்திக்கே லஞ்சம் கொடுத்து தான் எல்லோரையும் கைக்குள் வைத்திருக்கிறோம். நீங்க வேற
Justice Sabotaged Due to 90%Vested-Corrupt-Useless AdvocateJudges. For Better Justice, Appoint Judges Only from Affected LiterateLitigantsCommon People With PostSelection Legal Trainings& Continuation-Promotions Based on UnBiased-Quality-Fast-CheapCost Judgements
இதற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்று கூறி சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்ள.
லஞ்சம் ஊழல் ஒழிய ரகசியமாக சாட்சி தயாரித்து புகார் செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
லஞ்சம்: தடையில்லா சான்று ‛விலை' ரூ.60 ஆயிரம்!
19-Jan-2026