வாசகர்கள் கருத்துகள் ( 15 )
உங்க கட்சியின் தயாநிதி, ராசா, ராஜா, பொன்முடி, துரைமுருகன் போன்றோர் பேசிய பேச்சுக்களை உங்கள் கூட்டாளி தேஜஸ்வி யாதவ் அப்பொழுதே கண்டித்துள்ளார். நீங்கள் அப்பொழுது வாய்மூடி மௌனியாகத்தானே இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது பிஹார் போனால் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். அங்க போய் எந்த மொழியில் பேசப்போகிறீர்கள். ஹிந்தி நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அதுவும் "இந்தி தெரியாது போடா" அப்படின்னு உங்க திருமகனார் சட்டையில் அச்சடித்துப் போட்டுக்கொண்ட போஸ்டரை பீகாரில் காணலாம்.
ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா போல் எங்கும் வாழ்வதில்லை. இது இந்த தீயமுக ஸ்தாலின் ஐயாக்கு பிடிக்கவில்லை போல.
வன்மத்தின் முழு உருவம் தீய சக்திகள். அவர்களை நன்றாக பீஹார் ரிகள் வைத்து செய்வார்கள்
தமிழக கோவில்களில் பீகார் பண்ட்டிக்களை குருக்கள்கள் ஆக்காமல் இருந்தால் சரி என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
இப்போ ஹிந்தி தெரியும்
அதே போல் முதல்வர் என்பவர் தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்து சில சமூகத்தினரை உயர்த்தியும் சில சமூகத்தினரை தாழ்த்தியும் வைத்து பேசுவதும் சலுகைகள் அளிப்பதும் ஏன் ?
என்ன செய்யறது ?? வாழ்க்கை ஒரு வட்டம். முன்னர் செய்தது, தற்போது பூமராங் போல திருப்பி தாக்குகிறது. மதுவை அறிமுகப்படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறதே ? ஒரு விரல் அடுத்தவரை சுட்டிக்காட்டும்போது, மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கி சுட்டிக்காட்டும்.
மாண்பை பற்றி பேசத் தகுதி இல்லாத முதல் ஆள்
வடக்கன்ஸ் என்று கிண்டல் செய்தது .... பீகாரிகளை மிரட்டி மொபைல் போன்களை பறித்தது, பீகாரிகளை அடித்து உதைத்தது போன்ற அட்டூழியங்களை செய்தது திமுகவினரே ....
திராவிடர்கள் கட்டிய கோவில்களில் திராவிடர்கள் கருவறைக்குள் வரகூடாது என்று கூறுபவர்கள் பீகாரிகளை பற்றி பேசுவது நாடகம் என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
எப்போ தமிழன் ஆனார்...
பாஜகவில் சேர்ந்து விட்டால் ....எல்லாமே போய் விடுமோ?
திமுகவை சேர்ந்து விட்டால் எல்லாம் போய்விடுமா. உதாரணம் செந்தில் பாலாஜி ரகுபதி முத்துசாமி எவ. வேலு
கேள்வியில் தெரிகிறது ₹. 200/- உண்டு டாஸ்மாக் திறந்து இருக்கு