வாசகர்கள் கருத்துகள் ( 7 )
காந்தி ஜெயந்தி அன்றைக்கு கட்சி ஆரம்பித்து இவர் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் எல்லோருக்கும் சாராயம் என்ற அறிவிப்பு. இவர்களுடைய தர்மம் தான் என்ன? பிறகு ஏன் அரசு, காந்தி ஜெயந்தி அன்றைக்கு நாடு முழுவதும் சாராயக் கடைகளை மூட வேண்டும்? இரண்டு மணி நேரத்தில் கஞ்சா மூன்று மணி நேரத்தில் பிரவுன் சுகர் என்ற அறிவிப்பும் கூட வரலாம். பீகார் மாநிலத்திற்கு இது, பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்றது போல் இருக்கிறது.
திமுகவின் சகவாச தோஷத்தினால் இவரும் கெட்டார்.
"ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே மதுவிலக்கை ரத்து செய்து அனைவருக்கும் சாராயம் கிடைக்குமாறு வழி செய்வேன்"- இது ஒரு கொள்கையா இவருடைய நாடு உருப்புட்டாப்புலதான் ஆரம்பிக்கும்போதே அபாத்தமாக இருந்தால் இது முற்றிலும் கோணலாகத்தான் இருக்கும் யாருமே செய்யாததை செய்வதாக இவருக்கு நினைப்பு. எல்லாமே சேர்த்த பணம்தான் காரணம்
"ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே மதுவிலக்கை ரத்து செய்து அனைவருக்கும் சாராயம் கிடைக்குமாறு வழி செய்வேன்"- இதுவல்லவோ கொள்கை
இதுல உஷ்ஷ்ஷ்ஷ் என்ன இருக்குது ...... முட்டுச்சந்து முபாரக் கும் அறிந்த விஷயம்தானே ????
மீண்டும் ஒரு கேஜ்ரிவால், வரட்டும்! இது ஜன நாயக நாடு! இந்திய பாமர மக்கள் பணத்தை மட்டுமே மதிப்பார்கள்! எல்லாம் ஓசி என்று தட்டி விடுங்கள்! ஜெயிப்பது ஈசி!
திமுக கூட ஒரு ஆண்டு வேலை பார்த்ததற்கே இலவசம் எனும் நோய் இவரது மனதில் , அதுவும் சாராயம் , எப்பா எவ்ளோ பெரிய கட்சிடா நம்ம திமுக