வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நல்ல கற்பனை கதை
கற்பனை இல்லை. முற்றிலும் உண்மை. இந்திய அரசில் நடந்த செயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இந்தியா என்ன அமெரிக்காவின் கொத்தடிமையா? சென்ற ஆண்டு ஹிண்டன்பெர்க் கூறிய அபாண்ட குற்றச்சாட்டுக்கு இப்படித்தான் தாம் தூம்னு குதித்து களேபரம் பண்ணுனீங்க. அது என்ன ஆச்சு? இதுவும் அப்படித்தான் பைடன் கடைசி நேரத்தில் தனது பெரியண்ணன் புத்தியை காட்டியுள்ளான்.
இந்தியாவின் ஆதரவில் டிரம்ப் வெற்றி பெற்றது பைடனுக்கு பொறுக்கவில்லை கமலா ஹாரிஸுக்கும்பலமான அடி ...வெறுப்பில் செய்யும் சதி
இந்த விவகாரத்தில் இந்திய சட்டமே செல்லுபடி ஆகும். அமெரிக்கா நீதிமன்ற தீர்ப்பு, அமெரிக்கா அரசின் நடவடிக்கை எல்லாம் கதைக்கு உதவாது. முடிந்தால் அமெரிக்க மக்கள் தங்களது பங்குகளை சந்தையில் அடுத்தவர்களுக்கு விற்று விடலாம். அவ்வளவுதான் செய்யமுடியும். இன்று நடப்பது தூண்டி விடப்பட்ட அரசியல்.
இப்பொழுது அமெரிக்கா கடும் நிதி சிக்கலில் உள்ளது. இந்நேரத்தில் அங்கு பங்கு நிதி திரட்டினால் நிலமை மோசம் ஆகும்.அதுமட்டும் இந்தியாவின் நிலமை மேலும் வலுவடையும்.அதை எப்படியாவது தடுக்க எடுத்த முடிவுதான் இது.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவது ஏன்?
அமெரிக்க நிறுவனங்களுக்குப் போட்டியாக பல நாடுகளில் விமான நிலையம் துறைமுக ஒப்பந்தங்களை அடானி பெற்றார். பழிவாங்க காத்திருந்த அந்நிருவனங்கள் அடானி அமெரிக்கச் சந்தையில் கடன் பத்திரங்கள் விற்க முயன்ற போது யைடன் நிர்வாகத்தை சரிகட்டி இது போன்ற வழக்கை பதிவு செய்துள்ளனர். பைடனும் ட்ரம்புக்கு இந்தியா அளித்த ஆத்திரத்தில்தான் வழக்கை "உருவாக்கி"யிருக்கலாம்.
அதானி மட்டுமல்ல. சாதாரண குடிமகனும் அமெரிக்காவில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதிதான். குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு நிர்வாகத்தினுடையது. அதனால் குற்றம் சாட்டும் முன்னாடியே ஹோம் ஒர்க் செஞ்சு முடிச்சிருப்பாங்க. நம்ம ஊர் மாதிரி ஒரு ஆதாரமும் இல்லாம சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிப்பது எல்லாம் அங்கே கிடையாது. பெரும்பான்மையான கேஸ்கள் குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொள்வதிலேயே முடியும்.
ஆனா 2000 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கிய மாநில ஆட்சிகளை சும்மா உட்டுருவோம். அதெல்லாம் சின்ன மீன்கள். திமிங்கிலம்தான் மாட்டக்.கூடாது.