வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அவர் வாங்கிய காசுக்கு கூவி கொண்டு இருக்கிறார்.... அவ்வளவு தான்.... அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் படி வெளியில் வந்து கூவி விட்டு செல்கிறார்.... அவ்வளவு தான் !!!
அவங்க பிழைப்பே கட்டபஞ்சாயத்து வன்முறைதான.
குருமாவிற்கு தீய மு க வின் மரபணு சென்றிருக்கும்.
திமுக கூட்டணியில் சீட்டு பத்தலைன்னா திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தா வேணான்னு சொல்லிடுவிங்களா? போங்கடா நீங்களும் உங்க அரசியலும். எதிர்க்கட்சியா இருந்தா ஒரு பேச்சு பேசுறீங்க ஆளுங்கட்சியா இருந்தா மாத்தி பேசுறீங்க. இதுதான் (அ )திராவிட முன்னேற்றக் கழக லட்சணம்.
திருமாவுக்கு இருக்கோ இல்லையோ, அண்ணாதிமுகாவுக்கு திமுகவின் மரபணு இருக்கு. திமுகவில் இருந்து MGR ஆல் வந்த மரபணு தான் அண்ணா திமுகா. எப்படி மறந்தார்கள்,
மரபணு சோதனையெல்லாம் வேண்டாம் அது வேறு விதமான விபரீத முடிவுகளை காண்பிக்கக்கூடும் . விட்ருங்க
Arrest-Prosecute-Convict All Such Goondas incl AntiPeople RulerLicking Police Under Goondas Act Without Bail.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலேயே அன்று டி.ஜி.பி அலுவலக வாயிலில் ஏர்போர்ட் மூர்த்தி, இன்று திருமாவளவன் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க சென்னை ஹைகோர்ட் வாயிலில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி,டி.ஜி.பி அலுவலக வாயில், ஹைகோர்ட் வாயிலிலேயே வழக்கறிஞர்கள் மீதே இந்த அளவு வன்முறையில் ஈடுபடும் விடுதலைச் சிறுத்தையினர் மற்ற பொது இடங்களில், சாதாரண மக்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள்?
திருட்டு திருமாவும் அவனது குண்டர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள்