வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்று கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த கூட்டத்திற்கு ஆதரவு கொடுத்தாரோ அன்றே அவர் இந்து மத எதிர்ப்பாளராக தான் இன்றும் உள்ளார் என்ற ஒருஎ ண்ணம் இருந்தது அது உணமை என்று பல செயல்களில் காட்டி வருகிறார் சிறுபான்மையினர் என்றுக் கூறி அவர்களை பினாமி ஆக்கும் ஊழல் பித்தலாட்டத்தை எப்போது நிறுத்தப்போகிறது அயர்லாந்த் வாரிசு திராவிடமாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி.திமுககூட்டணி கிறித்தவர்களால்தான் அவாதிமாஓவிமோ ஊழல்கட்சி திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்ததா இந்துக்களே இந்த முறை ஓட்டு போடக்கூடாது
அறிவே இல்லை . பகுத்தறிவுக்கு எங்கு போவது ?. நாட்டின் அல்லது மாநிலத்தின் ஏதாவது ஒரு பிரச்னையை பற்றி துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியாது . அறிவின் எல்லை அது தான் .
ஸ்டாலினுக்கு ஜோசஃப் விஜய் ஜுரம்.
2026 இல் கண்டிப்பா உறுதியாக மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் .சிறுபான்மை வோட்டை சதவீதம் உயர்ந்து உள்ளது . ஒரு தம்பதியினர் 12 வருடம் குழந்தை இல்லை என்று சர்ச்சிக்கு வந்து குழந்தை கிடைத்தவுடன் எனக்கு தெரிந்து குடும்பம் சொந்த உறவுகள் ஐம்பது பேர் வருகின்றனர் .என்னை விட அவர்கள் தீவிரமா இருக்கிறார்கள் .முன்னாள் சிறுபான்மை வோட் திமுக அதிமுக பிரியும் இப்பொழுது சோலயா திமுகவுக்கு .சிறுபான்மை தலித் வோட் போதும் திமுக ஜெயிப்பதற்கு .
ஒழுக்கத்தை வலியுறுத்தும் தர்மம் எதையும் பிடிக்காது.. அந்த லட்சணம்..
2026 தேர்தல் திமுகவுக்கு முடிவுகட்டும்.
அட போங்க பேர்லயே தூய தமிழ் பெயர் உள்ளவர.... கோவில்ன்னா முகம் அஷ்ட கோணலாகி அந்த பக்கமே போகாதவர்.....
அறிவு இருந்தால்தான் பகுத்து அறியும் ஆராயும் அறிவு இருக்கும்
முற்றிலும் உண்மை. ஹிந்துக்கள் ஒன்று பட்டு 2026ல் dmk விற்கு பாடம் கற்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்தத் திட்டத்திற்கு ரூ.700 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 18 மாவட்டங்களில் உள்ள 25 தேவாலயங்களை பழுதுபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் இதுவரை ரூ.65.40 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டிற்கு, இந்தத் திட்டத்திற்கு ரூ.600 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.