வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இரும்புக்கை சொன்ன பிறகு சட்டம் ஒழுங்கு மொத்தமா கேள்விக்குறி. அடுத்தது இரும்பு கோட்டையா?
தீயமுகவே முழுவதுமாக துரு பிடித்துவிட்டது.எப்போது வேணும்னாலும் இடியலாம்.
இரும்புகை எப்படி இருந்துச்சுனு பார்த்துட்டோம் . இப்ப இரும்பு கோட்டை.
பணக் கோட்டை
திமுக கூட்டணி கோட்டை இரும்பு கோட்டை என்றால் திமுக என்ன கோட்டை.என்ன கோட்டை.அதிமுக வில் இருந்த போது கலைஞரை தரக் குறைவாக விமர்சித்தவர்.
அதான் துரு பிடித்து பாவாடையை கிழிக்குது
அப்போப்போ சொல்லி நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் அப்போது தான் குதிரை பேரம் கூட்டணி கட்சிகள் பேச வசதியாக இருக்கும்.
தலீவரு இப்படியே தலைகால் புரியாம தப்பாட்டம் ஆடிட்டு இருந்தாஇத்துப்போன இரும்புக் கோட்டையாயிடும். அதை போட்டு பேரீச்சம் பழம் வாங்கக் கூட லாயக்கில்லாத மாதிரி ஆகிவிடும்.
கூவம் சாக்கடையில் 50 வருடங்கள் ஊறிப்போன ஊளுத்துபோன இரும்பாலான கோட்டை தான் திமுக, அண்ணாமலையின் ஒரு கையால் பிடித்து உழுக்கினால் பொடிப் பொடியாய் உதிர்ந்து போய்விடும் பாபு.
உங்களை ஆதரிக்க ஒரு ............. கூட்டம் இருக்கிற திமிர்த்தனத்தில் பேசுங்க எசமான் பேசுங்க என்ன செய்ய கலிகாலம்.....