வாசகர்கள் கருத்துகள் ( 8 )
லண்டனுக்கா? முன்னாள் திராவிஷ அமைச்சர் நேருவின் அறிவுரைப்படியா? சம்பாரித்த சொத்தை பத்திரப் படுத்திக் கொள்ளவா?
இங்கே தோற்கடிக்கப்பட்டவுடன் லண்டன் சென்று அங்கே கட்சியை தொடங்கி பேராண்டியை அரசியலில் இழுக்க முயற்சியோ நடைபெறாது இங்கே திரும்பி வருமுன்னே கட்சியில் பலர் காணாமல் போயிடுவார்கள் இங்கே புள்ளையாண்டானினால் ஆட்சியே போச்சு அங்கே பேராண்டியினால் கொஞ்சநஞ்சம் இருக்கும் ஆசையும் போச்சு டோப்பாவின் மகிமைதான் காரணம்
நடவடிக்கை அப்படி இப்படி ஏதாவது எடுத்தால் முதலில் ஓடுபவது வடசென்னை வஸ்த்தாதுவாகதான் இருக்கும். 3 FIR இருக்கு. எப்ப வேணுமானாலும் உள்ளாரா போயிடுவார்
கவலைப்படாம போங்க தலைவா . திரும்பி வரும்போது அறிவாலயம் முழுவதும் ஒட்டடை அடித்து, புது வர்ணம் பூசி சும்மா பளிச்சுனு சீரமைச்சு வைக்கிறோம்
அப்பா குடும்பம் மட்டும் பெருங்கொள்ளை அடித்தது.இப்போ அதன் விளைவை அனுபவிக்கிறது
இனி தலை கீல நின்னாலும் ஒன்னும் நடக்காது என்பது கூடிய விரைவில் தெரியவரும்.
அதிருப்தியே இல்லாத கொத்தடிமைகள் நிறைந்த சர்வாதிகார கட்சி நாட்டில் ஒன்றே ஒன்றுமட்டும்தான் .
அது திமுக தானே