வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதை சொல்வதற்கு உளவுத்துறை தேவையில்லை.
Allal pattu attratha kanner andre Dravidhathai ozhikkum padai
புளிய ஊத்து
கும்பலாக அங்கே போயி அசைவ பிரியாணி சாப்பிட்டவர்கள் மட்டும் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?? ஹிந்துக்கள் முன்பு போல் இல்லை .... விழிப்படைந்து வருகிறார்கள் .... அரசின் இச்செயலை இஸ்லாமியர்கள் கண்டிக்கவேண்டும் ... நவாஸ் கனியின் அருவருப்பான செயலையும் இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் ....
barakat ali..உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறோம்
உங்களைப் போன்ற நடுநிலையாளர்களால் தான் இன்னும் எந்த விதமான தவறான செயல்களும் நடக்காமல் தடுக்கப்படுகிறது
தாராளமா அவரை வணங்குங்க ...... தலைவணங்குங்க ....... அவங்க சிறுபான்மையா இருக்குறவரைக்கும் சகோ .... சகோ ன்னு எழுதுவாங்க .... ஆனா ஆபத்தான உள்நோக்கம் இருக்கும் ...... பெரும்பான்மையா ஆனபிறகு நீங்களும் நானும் அல்லது நமது வாரிசுகள் பிழைத்திருக்க முடியாது .....
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்றுதான் இதுநாள் வரையில் பாடிக்கொண்டிருந்தோம். திமுக ஆட்சி அமைந்த பிறகு, குன்றத்தில் உள்ள குமரனுக்கும், அவனை தரிசிக்க வரும் பொதுமக்களுக்கும் பெரும் திண்டாட்டம் ஆகிவிட்டது.
அரசியல் வேடதாரி பக்தர்களை ஹிந்து கோவில்கள் எங்கும் அனுமதிக்கவே கூடாது. அது சேகர் பாபுவே ஆனாலும்.
விடியாத ஆட்சியில் சாமி தரிசனம் செய்ய கூட தடை போல் தெரிகிறது.. இந்த கேடுகெட்ட ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் அனைவரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.
யானைகளின் சக்தி போன்றது வாக்காளர்களின் வாக்களிக்கும் சக்தி, இதனை துஷ்ப்ரயோகம் செய்ததால் வந்த வினை தான் தற்பொழுது நடக்கிறது, இது யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயல் போன்றது. புரிந்தும் புரிந்துகொள்ளாதது போல் வாய்க்கரிசி போடுவது போல் 5000 10000க்காக ஏமாந்து ஐந்து ஆண்டுகள் அல்லல் படுவதைத் தவிர்த்து புத்திசாலியாக தமிழர்கள் வரும் தேர்தலில் வாக்களித்தால் தான் முன்னேறலாம்.
one year more