வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ்நாடு கல்வித்துறை ஈவெரா பற்றி ஏகப்பட்ட puளுகு மூட்டைகளை பள்ளிக்கூங்களில் சொல்லித் தருகின்றன சீமான் அவர்கள் தான் ஈவெரா பற்றிய உண்மைகளை மேலும் மேலும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் நன்றிகள்
ஈ.வெ.ராமசாமி மேடைகளில் தமிழ் மொழியில் மட்டும் பேசினார்.
உண்மைதான் சொல்லியிருக்கிறார், திராவிடம் பொய்களை மக்கள் மனதில் வேண்டுமென்றே திணித்து, நல்ல மனிதர்களை இகழ்ந்து, மனித குலத்திற்கு தீங்கான நபர்களை மக்கள் வரி பணத்தில் மூலைக்கு மூலை சிலை வைத்து, மக்களிடம் இதுபோல ஆட்கள் புனிதமானவர்கள் என்று மக்கள் மனதில் விதைத்து உள்ளான்கள். தமிழ் அண்ட் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களை தந்தை என்று சொல்ல வைத்தான்களே அங்கு திருட்டு திராவிடம் நிற்கிறது. தந்தை என்று சொல்லிக்கொள்ளும் அந்த நபரின் எழுத்து பேச்சுகளை கேட்டால் சாக்கடை நாத்தத்தை விட அசிங்கமாக இருக்கும். இவ்வளுவு பேசும் திருட்டு திராவிட ஆட்கள் அந்த குறிப்பிட்ட தந்தையின் எழுத்துக்களை அரசுடை ஆக்காமல் இருக்காங்களே இதிலிருந்து தெரியும் அந்த ஆளின் தராதரம்.
இவர்கள் எல்லோரும் தமிழ் உயர்ந்த மொழி கல் தோன்றி முன் தோன்றா காலத்தே மூத்த மொழி தமிழ் இனிமையான மொழி இப்படி எல்லாம் இங்கே தமிழ் நாட்டிற்கு உள்ளேயே பேசிக் கொண்டு உள்ளார்கள். தமிழகத்தை தாண்டி தமிழை வெளியே கொண்டு செல்லும் முயற்சியில் ஒருவரும் இல்லை. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் தமிழக ஆன்மீக அன்பர்கள் பலரும் சத்தமில்லாமல் தமிழை வெளிநாடுகளில் கொண்டு சேர்த்தது கொண்டு உள்ளார்கள்.
அண்ணன் நல்லவனும் அல்ல கெட்டவனும் அல்ல பணத்திற்காக கூஜா தூக்கும் கோமாளி.
சீமான் அவர்களும் உண்மையை பேச ஆரம்பித்து விட்டார்.... தமிழ் நாட்டில் இனி தமிழ் மட்டுமெ வாழும்.... திராவிடம் வீழும்.
மிக அருமை! நன்றி சீமான் அவர்களே!
இப்பதான் நீங்க உருப்படியா பேசிருக்கீங்க....
அண்ணே நீங்க நல்லவரா? இல்லை கெட்டவரா? தெரியலியேப்பா எனக்கே தெரியலியே!