வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Government servants are fully responsible for total failure of Government machinery. They are the active members in many political parties. Activity involving in election by supporting corrupt political netas and their parties, not neutral peoples Most of the government officers are corrupt, inefficient and lacks knowledge in their fields
முன் யோசனையின்றி ஓட்டுப் போட்டவர்கள்.. பின் பாட்டுப் போடுகிற அவல நிலை - இந்த ஆசிரியர்கள் சங்கத்திற்கும் . பாடம் எடுக்கும் வாத்தியார்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமாக இருக்கும். அடுத்த முறையும் ஓட்டு போடுங்கள்.. அனைவரும் ஆடி பாடி வீடியோ வெளியிட்டு யூடியூப் ல் வருமானம் ஈட்டலாம்.
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையில் பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது. ஒவ்வொரு மாதமும் கடன் வட்டி பளு ஏறுது. கஜானா காலியாக எந்த கட்சியும் வாக்குறுதி தராது. உச்சநீதி மன்றம் நீட் தேர்வை ஒரு மாநிலத்துக்காக விலக்காது. அதிலும் திமூக வெற்றி பெறாது. புதிய கல்வி கொள்கை பற்றி அண்ணாமலை மிகமிக ஆழமாக விளக்கி விட்டார். திமுகவின் கனவு நிறைவேறாது. பாஜக அரசு திராவிட மாடல் கொள்கைகள் சுயநலம், தம்பட்டம், கட்டபஞ்சாயத்து ஆகியவைகள், தேசவிரோத ஓட்டு வங்கி அரசியல் ஆகியவற்றிற்கே உதவுகிறது என தினமலர் கட்டுரை புட்டு புட்டு வைக்கிறது. மக்களே ! திமுக கூட்டணிக்கு ஒட்டு போட்டால் தமிழகம் பெருத்த வீழ்ச்சி ஆகும். சும்மா மத்திய அரசை திட்டிக்கொண்டே இருப்பதற்கு அந்த கூட்டணிக்கா உங்களது ஒட்டு ? சிந்திப்பீர்.
எம்எல்ஏ,எம் பி பென்ஷன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை .மக்களின் வரி பணத்தை அவர்களுக்கு கப்பம் கட்டுவதை நிறுத்தப்பட வேண்டும்.