வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இப்படியாவது ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு பங்கேற்கவேண்டுமா..?
ஆனால் காந்தி மட்டும் எப்பொழுதும் சந்தோஷமாக தன் பொக்கை வாய் தெரிய சிரித்துக்கொண்டே உள்ளார் இவர்கள் இருவருக்கும் மற்ற அனைவரின் கைகளிலும் மணி பர்சுகளிலும் தான் காந்தி சிரிக்கிறார். தமிழக மக்கள் மனங்களில் இந்த சந்தோஷ் சிரிப்பு எப்போது வரும். 2026 வந்தால் ஆவது பரவாயில்லை. அப்பொழுதும் ஒரு கூட்டம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளி நடப்பு போராட்டம் என்று நடத்தி அவ்வப்போது வரும் மனதின் குரல் ஆன சந்தோஷத்தை அழிக்க பார்க்கும். ஆக தமிழக மக்களுக்கு சந்தோஷம் நிம்மதி என்பது இனி கனவாகவே போய் விடும்.
நேத்திக்கி உற்சாகமாக டீ பார்ட்டி. இன்னிக்கி அஞ்சலி, அதிலும் அரசியல் பேச்சு. நல்லாவா இருக்கு?
வழக்கமாக கருத்து போட்டவுடன் தான் 200 ரூவா குடுப்பாங்க.... ஆன இன்னைக்கு காலைல காசு போட்டுட்டாங்க....அதுதான் இந்த காலை கொத்தடிமை கதறல்..
நான் பலமுறை தொடர்ந்து கூறி வருவதைப் போல் இவர் ஒன்றும் APJ அப்துல் கலாம் ஐயா அல்ல தமிழக மக்கள் இவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட... இவர் ஒரு தேவையற்ற இடைஞ்சல் என்றே தமிழக மக்கள் நினைக்கின்றனர். ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பது போல எங்கிருந்தோ வந்தவர் அவ்வளவு தான். கவர்னர் என்னும் அலங்கார பொம்மைப் பதவியில் அமர்ந்து கொண்டு மத்திய சங்கி அரசு என்ன சொல்லிக் கொடுக்கிறதோ அவ்வாறே மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பவர். இவர் தமிழக மக்களை தன் பேச்சால் செயலால் ஈர்த்து விடலாம் என எண்ணினால் அது தோல்வியில் தான் முடியும்.
புருடா, கலாம் என்றால் கழகம் என்று சொன்னது உன் கொத்தடிமை கும்பல்...அவர் பேரை சொல்ல உனக்கு அருகதை இல்லை...
தமிழ் மக்களுக்கு நீதான் ஹோல் சேல் ஏஜெண்டா