வாசகர்கள் கருத்துகள் ( 38 )
தமிழகத்தில் ராமர் விலை போக மாட்டார் என்று முருகனை வைத்து அரசியல் செய்யத் துணிந்துள்ளது சங்கிக் கட்சி. நீதி மன்றத்திற்கு இது தெரியவில்லையா
தமிழக காவல்துறை அந்த முருகக்கடவுளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்!
மதுரையில் அனுமதி மறுத்தது அரசு. இன்று திருச்சியின் மையப்பகுதியில் மாலை நேரத்தில் பேரணிக்கு அனுமதி அளித்து சுமார் 3மணி நேரமாக டிராபிக்கில் பொதுமக்கள் படும் துயரத்திற்கு அளவில்லை. என்ன விதிமுறைகளோ? தெரியவில்லை.
We Tamils have right to conduct Muruga Devotees conference, we strongly condemn Dravidia government
Why permission from the Court required to conduct a Hindu religious gathering? Was it sanctioned when the TN did similar one in the past? Why is it required now? For what gatherings Court permission required? Is there a guidelines/ Law / Constitutional order for this? Looks Strange!!
இந்து மதத்தை இழிவு படித்தும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தி விட்டு பின் தன் மத பண்டிகை மற்றும் மாநாடு களுக்கு அவர்களிடம் கெஞ்சும் வினோத பிறவிகள் தமிழர்கள்
இந்துக்கள் நிறைந்த இந்தியாவில் ஒரு பகுதியில் முருகனுக்கு ஒரு மாநாடு பக்தி மாநாடு நடத்த இவ்வளவு கஷ்டமா இவ்வளவு எதிர்ப்பா இவர்கள் இந்தியாவில் பிறக்கவும் வளரவும் தகுதி அற்றவர்கள் இதே போன்று ஒரு முஸ்லீம் நாட்டிலே அல்லது கிருஸ்துவர்கள் நாட்டிலோ செய்ய தைரியம் யாருக்காவது இருக்கிறதா இந்து மதத்தில் மட்டுந்தான் சகிப்புத்தன்மை என்பது உண்டு நீ என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றால் கடைசியில் இது போன்று பேசுபவர்கள் அழிவைநாடித்தான் செல்ல வேண்டும் அவர்கள் தானாகவே அழிவார்கள்
இது இந்துக்கள் நடத்தும் மானாடு இல்லை....இது இந்துத்துவாக்கள் நடத்தும் மாநாடு.... இந்துகள் நடத்துவது சாமிக்கு,இந்துவா நடத்துவது ஆசாமிகளுக்கு அரசியலுக்கு...
ஆனா சனாதன ஒழிப்பு மாநாடு போட்டு ஹிந்து தர்ம நம்பிக்கைகளை இழிவாகப் பேசினால் நீதி நடவடிக்கை இல்லை. அந்த மாநாட்டுக்கு கட்டுப்பாடுகள், தடையில்லை?.
சங்கே முழங்கு என்பதைப் போல இது ஒரு சங்கிகள் முழங்கும் மாநாடு... எந்த மதத்தின் மாநாடும் அமைதியாக நடத்தினால் பரவாயில்லை. ஆனால் இந்த மாநாடு பிரச்சனை மற்றும் எதிர்காலத்தில் கலவரம் உருவாக்குவதற்கென்றே நடக்கும் மாநாடு என்பதால் தான் இங்கே அனுமதி வழங்க இவ்வளவு யோசனைகள். ஆனாலும் கோர்ட் குறிப்பிட்டவாறு நிபந்தனைகள் இந்த மாநாட்டில் கடைபிடிக்கவில்லையென்றால் பட்டக்ஸ்ஸில் பொளந்து கட்டுவார்கள் போலீஸார். சங்கிகள் கவனம் கொள்வீர்...
பாவம் இந்த ஓவிய விஜய் நிலைமை....எவளோ அசிங்கப்பட்டாலும் வாங்கும் இருநூறு ரூபாய்க்கு வெட்கமில்லாமல் கருத்து போடுது......
ஓய் ஓவியா சரியான காமெடி பிசு நீ
அசிங்கம் அசிங்கம். ஓவியா நீ அசிங்கம்
ஓவிய ....உன். பேட்டாக்ஸ் கருகி போச்சா.....
இந்துக்கள் ஒன்றுபட்டால் ஏன் ஓவியாவுக்கு வாந்தி பேதி ஆகுது?
இந்துக்கள் மாநாடு நடத்துவது முக்கியமில்லை. இந்த இந்து விரோத ஆட்சியை அகற்றுவதில் ஒற்றுமை காட்டுங்கள்.