வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் ஆகிவிட்டன பல நீதிபதிகளும் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களிடமும் கூட நீதி நேர்மை ஒழுக்கம் கடமை உணர்ச்சிகள் கடமையில் நெறிகள் இவைகள் இல்லாமல் இருக்கின்றன அப்படி என்றால் 70 ஆண்டுகள் நீதித்துறைக்கு செலவு செய்து நாம் என்ன சாதித்தோம் எல்லா விஷயங்களிலும் பல துறைகளிலும் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கின்றன அதனால் இந்த நீதித்துறையின் முறையை மீண்டும் பரிசீலனை செய்வதே நல்லது
அரசுக்கு ஒரு பெரிய கட்டிடம் பாலம் தேவைப்படுகிறது என்றால் என்ன செய்கிறது ஒரு காண்ட்ராக்ட் நிறுவனத்திடம் கொடுக்கிறது பிறகு அந்த பணிகளில் ஏதாவது குறை ஏற்பட்டால் அரசு என்ன செய்கிறது அந்த கான்ட்ராக்ட் நிறுவனத்தையே கூப்பிட்டு சரி செய்ய சொல்கிறது தன்னுடைய சொந்த பொறுப்பில் அதேபோன்று நீதிமன்றத்திடம் இந்த நாட்டில் உள்ள நீதியை நிலை நிறுத்தும் பொறுப்பை காண்ட்ராக்ட் முறையில் ஒப்படைக்க வேண்டும் அதாவது நாட்டில் எங்காவது நீதி நிலை நிற்பதில் பிழைகள் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அந்த நீதிமன்றத்தையே ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் அதுதான் நாடு முன்னேற வழி இல்லையென்றால் இந்த கேலி கூத்துகள் இந்த நாட்டை வளரவே விடாது
காவல்துறையோ நீதித்துறையோ இங்கு நடப்பது போன்று அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ மக்களை அவமதித்து நடத்த முடியுமா பிழைகளுடன் நடத்த முடியுமா
அப்போ கிரிமினல் பிரச்சினைக்கு கட்டப்பஞ்சாயத்து ஓக்கேவா யுவர் ஆனர்?
சிவில் வழக்குகளில் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிவடைந்தால் போலீஸ்சுக்கு தலைவலி. ரவுடிகள் கட்டப் பஞ்சாயத்து செய்ய வருவர். முன்கூட்டியே மோதல் வராமல் தடுக்க வேண்டாமா? சிவில் வழக்குகளில் உடனடியாக தீர்வு கிடைப்பதில்லை.
சிவில் நீதிமன்றங்கள் பத்தாண்டுக்குமேல் கால தாமதம் செய்து வழங்கும் நீதி என்பது மிகக்கொடுமையானது. Justice delayed is Justice denied.
சிவில் வழக்கு முதலில் கோட்டாட்சியர் விசாரித்து தீர்வு காண வேண்டும். இந்த தீர்வை அமுல் படுத்த போலீஸ், வருவாய் அதிகாரி கீழ் செயல்பட வேண்டும். அதில் குறைபாடு இருந்தால், சிவில் நீதிமன்றம் விசாரித்து தீர்வு காண வேண்டும். நீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு தகுதியான மனு என்று அறிந்து போலீஸ் துறைக்கு உத்தரவு பிறப்பது முன் உள்ள வழக்கம். போலீஸ் அடிதடி, மிரட்டல் போன்ற விசயத்தில் மனு பெறுவர். தற்போது போலீஸ் துப்பாக்கி, லத்தியை மறந்து பேனா, பேப்பர் கொண்டு தன் பணியை கட்ட பஞ்சாயத்துக்கு மாற்றி கொண்ட காரணம் திராவிட ஆசீர்வாதம்?