வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர்கள் செய்யும் ஆகம மீறல் கும்பாபிஷேகத்தில் பாவம் தான் வரும்.
கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தாலும் குறை சொல்லுவார்கள் ,நடக்கவில்லை என்றாலும் குறை சொல்லுவார்கள் அப்படிப்பட்ட கூட்டம் இது
வேண்டாத மருமகள் நின்றாலும் குற்றம் உட்கார்ந்தாலும் குற்றம் என்பது போல் இவர் பேசுகிறார்!
சிவன் சொத்து குல நாசம் பெருமாள் சொத்து பரதேசம்.... நாசமாகப் போகட்டும் கொள்ளையர்கள் .
எல்லாம் வெயில் கொடுமை தான் முருகா இவரை மன்னித்து விடு
வெயில் கொடுமையால் டாஸ்மாக் விற்பனை அதிகமோ .....
ராமர் கோவில் கும்பாபிஷேகம் முழுமையாக பணிகள் முடிந்த உடனேயே கும்பாபிஷேகம் நடந்தது
அட முருகா..ஹிந்து பெயரில் நீ ஒரு ஈன பிறவி
முழுமையோ இல்லையோ திருட்டுத்தனமான ஏமாற்று வேலை இல்லை
உங்க வூர் வேலையை மட்டும் பாரு தம்பி . உத்தர பிரதேசம் எங்கே என்று மேப்பில் கூட காட்ட தெரியாது .