வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மிகவும் அநியாயம்
இறைவா இவர்களுக்கு சரியான பாடம் புகட்டு. உன்னை நம்பியுள்ளோர்களை காப்பாய். சிவாய நமஹ
தமிழர் வாழ்வியல் கலாச்சாரம் இஸ்லாமிய படை எடுப்பு ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுடன் முடியாமல் திராவிட ஆட்சியில் தொடர்ந்து இயங்கி வருகிறது
இந்த மக்களிடம் ஒற்றுமை வராத வரை எதையும் செய்யும்
எவ்வளவு பட்டாலும் மக்கள் விழிப்பர்களா? மீண்டும் திமுக ஆட்சி அமைக்க செய்வார்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் அனைத்து தமிழக அரசு ஊழியர்களும் திராவிட மாடல் அரசில்பொறுக்கி களாக மாறிவிட்டனர்
கோவில்ல சாமி கும்புடலாம்னு போனா இடத்தை அடைச்சிக்கிட்டு ஏராளமானோர்...
தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நீ நல்லோர்களை ரட்சிப்பவன். தீயோர்களை அழிப்பவன். இந்து தர்மத்தை அழிக்க நினைக்கும் தீயசக்திகளை உன் நெற்றிக்கண்ணைத் திறந்து சாம்பலாக்கு.
கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய சட்டத்தின் அழகு... சந்தியில் சிரிக்கிறது... Muட்டாள் ஏமாளி மக்களை பார்த்து....
சேகர் பாபு திட்டம்தீட்டி ஸ்டாலின் ஆசிபெற்று கிருப்டோ மற்றும் நாத்திக கும்பலை கோவில் மற்றும் முக்கிய பதவிகளில் அமரவைத்து கொள்ளையும், அழிப்பும் சீராக நடப்பதை 4.5 ஆண்டுகளாக உறுதி செய்துள்ளார்கள்.
மேலும் செய்திகள்
திருவாசகம் முற்றோதல்; சிவனடியார்கள் குவிந்தனர்
29-Sep-2025