வாசகர்கள் கருத்துகள் ( 29 )
எதுக்கு குண்டெல்லாம் போடனும். இந்தியாவிலுள்ள பங்களாதேஷ் நாட்டவர்களை திருப்பி அனுப்பினாலே போதுமே. அது தன்னாலே பிச்சைக்கார நாடாகிவிடும்.
சும்மா பேத்தாதீர்கள். வெறும் வாய்ச் சவடால்தான். அர்னாப் கோஸ்வாமி போல. பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர நடவடிக்கை ஒன்றுமில்லை. 22ம் தேதியோ மறு நாளோ புகுந்து அடித்திருக்கவேண்டாமா?
இந்திய ராணுவ வீரர்களுக்கு ஜாக்பாட் .. பாகிஸ்தானை அழிக்க நினைத்தார்கள். இப்பொழுது வங்கதேசத்தையும் அழிக்கவேண்டிய சூழல். ஒன்று அழிந்தால், இன்னொன்று அழியும்.
பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் அழியவேண்டும்.
சத்தம் போடாமல் வங்க தேசத்திய கபாலிக்கரம் செய்து அந்த யூனுஸு பயலை மேடம் ஷேக் ஹசீனா காலடியில் கிடத்த வேண்டும்.
முதலில் பங்களாதேஷ் மீது கடும் தாக்குதலை நடத்தினால் போதும்.. பாகிஸ்தான் பயந்து விடும்...
அந்த கும்பல் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த சூழலில் இருந்தாலும்,,உதவி செய்ய தேவை இல்லை.... விஷப்பாம்புக்கு பால் வார்ப்பதும், அவர்களுக்கு உதவி செய்வதும் ஒன்றுதான்....
ஏண்டா, ஒரு குண்டு போதும் என்று நாங்கள் இருக்கிறோம், இன்னொன்னு போட்டு உங்களையும் காலி பண்ண சொல்லுறீங்க, உங்களை சின்னா பின்னமாக ஆக்குவதற்கு குண்டு வேண்டாம், நாடு துப்பாக்கியே போதும்.
கேவல பிறவிகள்
எனக்கு என்னமோ இந்தியா தற்சமயம் பாகிஸ்தானை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மட்டுமே செய்யும் காரணம் பாகிஸ்தானை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம், ஆனால் உடனடி தேவை பங்களாதேஷை துவம்சம் செய்வது அது தான் நடக்கும் என தோன்றுகிறது....