வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முஸ்லிம்களும், கிறித்தவர்களும் நீங்கள்(பிஜேபி) எவ்வளவு விழுந்து, விழுந்து நல்லது செய்தாலும் அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். கூடிய விரைவில் இந்தியாவை இந்துராஷ்டிரம் என்று சட்டம் இயற்றி அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள். இந்துக்களுக்கு இருப்பது இது ஒரே நாடு தான். இந்துக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு எவ்வளவு தான் உதவி செய்தாலும் அவர்கள் இந்துக்களுக்கு புதை குழி தோண்டிக்கொண்டிருக்கிரார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
you are absolutely correct
வாழ்க நீ எம்மான் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. இந்த நூற்றாண்டின் நிகரில்லா உலக தலைவர் மோடிஜி. இனி வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பேசப்படும் தலைவர் நம் மோடி ஜி. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் கண்ணனுக்கே, என்ற கீதாசரம் வழியில் நடந்து தன்னை தூற்றுபவர்களுக்கும் சேர்த்து உழைக்கும் தானை தலைவர் மோடிஜி.
மக்களுக்கு எது நல்லது எனக்கூட தெரியாமல் போதையில் இருப்பதற்குத்தான் டுமீல் அரசே சாராயக்கடை நடத்துவது. தொடர்ந்து ஏமாத்திகிட்டிருக்கும் கூட்டத்திற்கே மீண்டும் மீண்டும் ஓட்டு விழுது.
அதெல்லாம் சும்மா பிரதமர் அவர்களே. 200 ரூவா வரி கட்டுபவர்கள் பணத்தில் இலவசம், தெருவிற்கு தெரு மது விற்பனை...அதுவே போதும். நீங்கள் என்ன செய்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர்