வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வெள்ளைக்காரன் கால் வருணிகள் அப்படித்தான் இருப்பார்கள்
அப்ப இவன் எதுக்கு இந்து பெயரை வைத்துக்கொண்டு மத்தவங்களை மதம் மாறச் சொல்லுகிறான். அங்கெல்லாம் ஜாதி இல்லை என்றால் எதற்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி வழிபாட்டு கூடங்கள். ஒரு பிரிவு இன்னொரு பிரிவு தொழும் இடத்தில் நுழையவே முடியாதாமே. ஒரே மதம் ஒரே தேவன் என்றால் எதற்கு வேறு வேறு பெயரில் பிரிவுகள். கமிஷன் வாங்கிக் கொண்டு மற்றவர்களை மதமாற்றம் செய்பவன் ஏஜன்டே தவிர உண்மையான மனிதன் கிடையாது.
ஓரிறை கொள்கை உடையோர், பல பிரிவுகளாக பிரிந்து, அடிதடியில் இறங்குவதை உலகெங்கும் காண முடிகிறது. இதில் ஓராயிரம் தெய்வ வழிபாட்டு முறைகள் உள்ள இந்து மதத்தில், ஓராயிரம் பிரிவுகள் உள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்து மதத்தில், மதம் என்ற பெயரில் அடிமைத்தனம் இல்லை. மேலும் இந்து மதத்தில் மத சுதந்திரம் உள்ளது போல் வேறு எந்த மதத்திலும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இங்குள்ள சிலருக்கு இது புரியாமல் போனதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.
இவனுங்க பாட்டுக்கும் ஹிந்து மதத்தை எதிர்க்கிறோம்னு குண்டக்க மன்டக்கனு மேடையில் ஏதாவது பேசிட்டு போயிடுவானுவ.ஏச்சு பேச்சுக்களை முஸ்லிம்கள் வாங்கனும்.நாங்கபாட்டுக்கு கம்முனு கிடக்கோம்.
இவர்கள் போட்டி போட்டு மதம் மாற்றிய ஆப்பிரிக்காவில் உள்நாட்டு போர், பசி, பட்டினி, கொள்ளைநோய், பயங்கரவாதம் தலை விரித்தாடுகின்றன.
உங்களுக்கு கடவுள் இல்லையா, அல்லது ஹிந்து கடவுள் மட்டுமே இல்லையா? ஏன்டா, எல்லா மதத்திலும் கடவுள் உண்டு. கிறித்தவ, முஸ்லிம் கடவுளை வணங்க சொல்கிறாய்? உன் சொரியன், அ சோறு வழி அதுதான்
எத்தனை பேர் முழுமனதாக கிறிஸ்துவத்துக்கு மாறி இருக்கிறார்கள் சாமி. ஞாயிறு, பாடும் இசைக்கருவியின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டும், இந்த மதத்தில் இருந்தால் கல்வி , வேலை சலுகைகள் கிடைக்குமென்றும் மாறி இருப்பவர்கள் நிறைய பேர். இது அவரவர்களுக்கே தெரியும். அங்கும் வெவ்வேறு கிளைகள் உள்ளன. தாய் மேரியை, பிள்ளை ஏசுவை பிரித்து வைத்து வணங்குபவர்கள். இருவரும் ஒரு குடும்பத்து நபர்கள் இல்லையோ. இஸ்லாமை வழிபடும் ஆணாதிக்க தேசத்தில் பணம் தருகிறேன் மாறிவிடு என்று சொள்னவர்களுமுண்டு, .
கிருத்துவத்தில், இஸ்லாமில் பிரிவுகளே இல்லையா . இவனை கைது செய்ய வாய்ப்பில்லை . இந்த அரசு இவனுக்கு விருது கொடுத்து கவுரவிக்கும்
அப்போ இவன் அவர் மகனா.