வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தளபதி, நமக்கு ஏசியை விட்டு வெளிய வந்தால் உடம்புக்கு ஆகாது. நம்ம விடியல் சார்ர பாருங்க ரைன்கோட் போட்டு மழையில வருவார். சின்னவர் நடு ராத்திரியில் மழை வெள்ளத்தை பார்க்க கிளம்பிடுறார், எடப்பாடி வயல்ல சகதியில் வேட்டிய மடிச்சு கட்டி நிற்கிறார். சீமான் வேர்க்க விறுவிறுக்க மணிக்கணக்காக பேப்பர் இல்லாமல் மேடைல பேசுறார், அண்ணாமலை என்னடான்னா துப்பறியும் போலீஸ் மாதிரி எல்லா விசயத்தையும் போட்டு உடைக்கிரார், அதன் பின் சகதியில் சாணி அள்ளுறார், இதெல்லாம் நமக்கு ஒத்துக்காதுங்க, நமக்கு டாய்லெட்ல கூட ஏசி வேணும். சினிமாவுல நமக்காக டூப் ஹெலிகாப்டரில் இருந்து குதிப்பார். இங்கே டூப் போட முடியாதுங்களே
எல்லா அரசியல்வாதி ஜாம்பவான்களும் ஒரு தவறு, அதிகார மமதையில் இருந்து அனுபவம் பெற்று புதிய சிந்தனையில் பயணித்தவர்கள் தான். சர்க்காரியா கமிஷன் கடைசி நேரத்தில் உழவர் சந்தை, மினி பஸ். ராமாவாரம் தோட்டம். குழந்தைகளுக்காக சத்துணவு திட்டம் வளர்ப்பு மகன் கல்யாணம். அடுத்த முறை மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற தெளிவு. கற்று கொள்ளும் வரை ஒரு வித மக்கள் பணி, தெளிவு பிறந்த பிறகு மற்றுமொரு கோணத்தில் மக்கள் பணி. ஆல் இஸ் வெல் என மனத்திற்கு கூறி கொள்ளுங்கள்.
தமிழக மக்கள் ஏகோபித்த முறையில் எழுச்சியுடன் ஆதரவு அளித்துவரும் நிலையில் கட்சியை கலைக்கும் அவசியமே இல்லை. ஒருசிலர் செய்த சூழ்ச்சிக்காக ஏன் கட்சியை கலைக்க வேண்டும். மாறாக, ஆட்சிக்கு வந்து அவர்களை உள்ளே வைத்து பெண்டு எடுத்து களி திங்க வைக்க வேண்டாமா?
மாத்திரைதான் காரணமா??
இதை முன்னாடி நினைச்சிருந்தா 41 பேர் செத்துப்போயிருக்கமாட்டாங்க. இல்லையா.
அது பாய்ச்சல் அல்ல. வெறும் உதார்
இன்னும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் .கட்சி நடத்தலாம் தவறு இல்லை .ஆலோசகர்கள் சரி இல்லை என்று நினைக்கிறன் .fir போட்ட உடன் அனைவரும் சரண் அடைந்து இருக்க வேண்டும் .ஆனால் ஏன் ஜாமீனுக்கு ஓட வேண்டும் .ஏன் தலைமறைவு ?
இவரை நம்பி கூட்டம் கூட்டமாக கூடியவர்களை என்னவென்று சொல்ல? து. முருகன் சொன்ன மாதிரி கட்சி நடத்துவது சாதாரண காரியம் அல்ல
நிச்சயம் இவரின் மனிதாபிமானம் பளிச்சிடுகிறது.
நடிகன்டா...? உனக்கு நிச்சயமா திரிஷா கிடைக்கும்டா??
நாங்கள் ஆண்டுதோறும் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டோம், தீபாவளி அன்று படம் ரிலீஸ் செய்து ஆயிரம் கோடி சொத்துசேர்ப்போம். ஆனால் துக்கம் என்று வந்தால் தீபாவளி கொண்டாட மாட்டோம் கிறிஸ்துமஸ் மட்டும் கொண்டாடுவோம், இது தாண் மதசார்பின்மை, இதை யாராவது கேள்வி கேட்டால் பாசிசம் பாயசம் என்று உருட்டுக்கடை அல்வா கிண்டுவோம் ...
நல்ல முடிவு! ஊழல் இல்லாமல் கட்சி மற்றும் ஆட்சி நடத்த ஆளுமை மற்றும் நேர்மை தேவை! மற்றவர்கள் முடிந்த வரை மக்களுக்கு தொண்டு உதவி செய்வதுடன் நிறுத்திக் கொள்ளலாம்