வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அது சரிங்க செங்கொட்டையன, அந்த அம்மா எப்படி இறந்தார்கள, ஓபிஎஸ் மூன்னுமுறை முதல்வர் ஆனார் ஏன் அவர் ஒரு டம்மி, சரி ஏன் தினகரன் திவாகரன், ஓபிஎஸ் எல்லாம் தனித்தனியாக கட்சி ஆரம்பித்தனர் ஜெயித்து. விடலாம் என்றுதானே, நீங்கள் எல்லாம் அயல் என்று மக்களுக்கு தெரியும், சரியான சகுனிகள் முடிந்தமட்டும் பார்த்துவிட்டு ஒன்றும் ஆகவில்லை என்றதும் இணைப்பு என்ற ஒன்றைக்கொண்டு பிரச்சணை செய்கிறீர்கள், அம்மாவின் சொத்துக்களெல்லாம் எப்படி எப்பொழுது சசி பெயருக்கு மாறியது, பேசாமல் வேறுகட்சியில் சேருங்கள் இல்லை என்றால் நீங்கள் தினகரன் திவாகரன் ஓபிஸ், சசியம்மா சேரந்து தனித்து நின்று ஜெயிக்கலாமே, அதிமுக என்பது ஒரு ஜாதிக்கட்சியல்ல அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள், எப்படியோ ஒரு வியாபாரச்சந்தையில் தோல்விதான் உங்களுக்கு
போதும்பா சாமி! உங்கள நான் நம்பி வந்ததுக்கு ஒன்னு மட்டும்தான் மிச்சம். எடப்பாடி பழனிச்சாமியை இ.பி.எஸ் ன்னு சொல்ற மாதிரி ஒ .பன்னீர் செல்வத்தை ஓ.பி.எஸ் ன்னு சொல்ற மாதிரி இந்த செங்கோட்டையனையும் இ.ஏ.எஸ் னு சொல்ல வச்சீங்களே ! ரொம்ப பெருமையா இருக்கு! ரொம்ப பெருமையா இருக்கு!
தவெக பஜாக கூட்டணி சேர்ந்தால் அறுதி பெரும்பான்மை பெரும்
பாஜக அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்று இதை சொல்லி இருக்கும் செங்கோட்டையன் சொன்னால் EPS கேட்பாரோ என்று நினைத்து இருக்கும் ஆனால் எவ்வளவு சீனியாரா இருந்தாலும் அவமதிக்க தயங்காதவர் EPS தன்னை தவிர யாருக்கும் கட்சி நடத்த துப்பு இல்லை என்றே நினைக்கின்றார் இது எப்படி அதிமுக வுக்கு நல்லது ஆகும் தொடர்ந்து அதிமுக பலவீன படும் EPS தான் காரணம்
சரி சரி, திமுகவில் எப்போ ஐக்கியம் மனோஜ் பாண்டியனை போல் சட்டுபுட்டுனு பந்திக்கு முந்திக்கொள்ளலாம்
என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் பழனிசாமி. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர். அந்த 4 ஆண்டுகால பதவியில் நானும் அமைச்சர் நானும் சசிகலாவை மதிக்கவில்லை. கொல்லைப்புறமாக முதல்வர் ஆவதற்கு நான் முன்மொழிந்தேன். இப்ப கொஞ்சம் காசுக்கு சசிகலாவுக்கு வேலை பார்த்து பிஜேபி யை வசைபாட வேண்டும் என்று சொன்னார்கள் செய்கிறேன்
அ.தி.மு.க வில் இருந்து கொண்டே இன்னொரு கட்சி சொல்வதை இந்தக் கட்சியில் செயல் படுத்த நினைப்பவர் எப்படி அ.தி.மு.க விசுவாசியாக இருக்க முடியும்?
கெடுதல் தான் செய்ய கூடாது ..... நல்லதை யார் சொன்னாலும் .... அதுவும் கட்சிக்கு நல்லதை சொன்னதை எப்படி தவறு என்று கூற முடியும் ??
அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்... கட்சியை ஓருங்கிணைப்பது என்பது தலைமையின் வேலை. யாரோ சொன்னாங்கோ என்று செய்தால் இது தான் கிடக்கும். அதிமுக தொண்டன் அதிமுகாவுக்குத்தான் விசுவாசியாக இருக்கணும். பாஜகவுக்கு விசுவாசிகய இருந்தால் பாஜக வுக்கு சொல்லணும். ஆசை யாரை விட்டது ...?.
எடப்பாடிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தியதில் இருந்தே நீங்கள் உள்குத்து வேலையை யாரும் வைத்து விட்டீர்கள். இப்போ எதற்கு சப்ப கட்டு.
சொந்த ஒருத்தியே இல்லாததால்தான் ஜெயலலிதா இவரை அமைச்சரவையில் சேர்க்கவில்லை .