வாசகர்கள் கருத்துகள் ( 21 )
முதலில் இவனது சொத்து அனைத்தையும் முழுமையாக பறிமுதல் செய்து இவனது வீட்டையும் இடிக்கவேண்டும் அதன்பிறகு மூன்று மாதத்தில் விசாரணை நடத்தி கடுமையான தண்டனை அளிக்கவேண்டும்.
கொலை செய்துகொண்டு ஜவுளி வியாபாரம் செய்து கொண்டு மனைவியுடன் வாழ்ந்து கொண்டு ரியல் எஸ்டேட் செய்து கொண்டு பணம் சம்பாதித்துக்கொண்டு 30 ஆண்டு தலைமறைவாக வாழ்ந்து கொண்டு ....................... விவசாயிகள் தான் விளைவித்த காய்கறிகளை மறைவாக வாழப்பவர்களிடம் கால் வாசி விலைக்கு விற்று உயிர் வாழ வேண்டி இருக்கிறது மறைவான ஆள் கொள்ளை லாபம் பார்ப்பது அனைத்து விவசாயிக்கும் தெரியும் என்ன செய்யமுடியும்
பயங்கரவாதி என்று தெரிந்தபின்பும் ஏன் உயிருடன் வைத்திருக்கவேண்டும். ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவேண்டியதுதானே... ஒரு சிறு தவறு செய்த காவலனை திருப்புவனம் காவல்நிலைத்த்தில் விசாரணை என்கிற பெயரில் கொடுமையாக தாக்கி கொன்றீர்களே, இந்த பயங்கரவாதியை அதேபோல செய்ய தைரியமிருக்கா?
அந்த காவலன் தவறு செய்தானா என்று இன்னும் நிரூபிக்க வில்லை
30 ஆண்டுகளுக்கு பின், ஆந்திர மாநிலத்தில், தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.??????கொல்லப்பட்டார் என்று இருக்கவேண்டும் டாஸ்மாக்நாடு திராவிட ஏவல் துறையே
வெள்ளை தொப்பி போட்ட கான்கிரஸ்காரர் மாதிரியே இருக்கிறார்.
இவனை ஏன் இன்னும் உயிருடன் வைக்க வேண்டும். மரண தண்டனை கொடுத்து கழுவில் ஏற்ற வேண்டும் உடனடியாக.
ஏப்பசாப்பையான குற்றவாளிகளை மட்டும் பிடித்து விட்டு மார் தட்டிக் கொள்ளும் மத்திய அரசின் என் ஐ ஏ கடந்த பதினோரு ஆண்டுகளாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் போல் இருக்கிறது!
தின்கிற பிரியாணிக்கு விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு. தமிழக காவால்தொறைக்கு தகவல் சொன்னது மத்திய உளவுத்துறை. தமிழக காவால்தொறையின் வேலை பாஜக விசுவாசி ஏதாவது சமூக ஊடகத்தில் பதிவு போட்டால் அவனை துரத்தி துரத்தி கைது செய்வது மட்டுமே
UNNAI PONDRA DESA VIRODHA MAFIA DRAVIDA MODEL KUMBAL IDHAI PONDRA KODURA THEEVIRAVAADHIKKU MUTTU KODUTHU KAAPAATRINAAL 11 VARUDAM AGUM MIRUGAME.
1947 இல் சில தேசத்தலைவர்கள் செய்த வரலாற்று பிழை, நமது நாட்டிற்கு தீராத என்றும் தீர்க்கமுடியாத தலைவலியாக / பிரச்சினையாக இருக்கிறது..
குற்றம் நிரூபிக்கப்பட்டால் காலம் கடத்தாமல் கடுமையான தண்டனை தரப்படவேண்டும், கொலைகாரனாக நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும் மதத்தை காரணம் காட்டி கொலையை ஆதரிக்கமுடியாது திட்டமிட்ட கொலைக்கு மரணதண்டனைதான் சரியானது
அடுத்து சீமான் இந்த ஆளை விடுவிக்க போராட்டம் நடத்தி அயலக அணியில் பதவி குடுப்பாரு.
இவனை விடுவிக்க சொல்லி தமிழ்நாட்டு முதலமைச்சர் அறிக்கை விட்டு, டெல்லிக்கு கடிதம் எழுதி, விடுவிக்கும் நாளில் தோளில் கைபோட்டு வரவேற்று குல்லா அணிந்து நமஸ் செய்து கஞ்சி குடிப்பார்