வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வேலை நிரந்தரமாக இருக்கிறது என்ற தைரியத்தில் நடக்கும் கூத்து இது சம்பளம் வருவதே நாட்டில் பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது
வேலையில் சேரும்போதே புதிய ஓய்வூதிய திட்டம் என்று தெரிந்து தானே சேர்ந்தார்கள்.
திமுகவை பொருத்தவரை ஜாக்டோ ஜியோ எல்லாம் கறிவேப்பிலை மாதிரி. தேர்தல் நேரத்தில் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று தண்ணீ காண்பித்து விட்டு ஜெயித்த பிறகு தூக்கி எறிந்து விட்டு சுருட்ட போய்விடுவார்கள். திமுகவின் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் சுருட்டி முழுங்கி ஏப்பம் விடுகிறார்கள் என்று A to Z உங்களுக்கும் தெரியும். ஏன்னா கூட சேர்ந்து சுருட்டுவது நீங்கள் தான். அதனால் திமுகவினர் செய்துள்ள ஊழல்களை மத்திய அரசுக்கு ஆதாரங்களுடன் கொடுத்து விடுவோம் என்று மிரட்டி பணிய வைக்க வேண்டும். நீங்கள் அப்புரூவர் ஆகி செய்ய முடியுமா. எல்லா இடங்களிலும் இது நடந்தால் அரசு பணிந்து தான் ஆக வேண்டும். கூட இருந்து கொள்ளை அடித்ததால் நீங்கள் அதை செய்ய மாட்டேன் என்கிறீர்களா.
JACTO GEO - Educated stupids managed by DMK Model.
பல வருட கோரிக்கை, கழக ஆட்சி வந்தவுடன் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை முழுவதும் நிறைவேற்றப்படும் என்று கூறினார். அரசு ஊழியர்கள் இன்று ஆனாதையாக விடப்பட்டுள்ளனர். புதிய பென்சன் தட்டதில் உள்ள பல பேர் ஒய்வு பெற்று உள்ளனர், ஆணால் அவர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரப்படவில்லை, பலர் ஒய்வு பெற்று வாழ்வாதாரத்திற்கு வேறு வேலைக்கு செல்கின்றனர்.
actor geo leaders will enact drama to fool the government staff
ALREADY WELL PAID. Unemployed and 5 crore common man suffering. No justification for more pay to Govt staff.